Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 11

Advertisement

எதே...வாயில்லா பூச்சியா இருக்காங்களா????.இதை பூங்காவனம் சொன்னா பரவாயில்ல, நீங்க சொல்லுறீங்களே யமுனா???.திருநெல்வேலிக்கு போகாம திருத்தணிக்கா போக முடியும்
என தர்ஷன்ட்ட பேசற மாதிரி கதிர்ட்ட பேசிட்டு முழிக்கறாங்களே யமுனா????.

கதிர் ட்ரெஸ் எடுக்க வர்றேன்னு சொன்னதுல முகம் சந்தோஷத்துல பூரிச்சு போனதை பார்த்த பூவு முகத்துல லைட் எரியுதுன்னு ஒத்தவார்த்த சொல்லிட்டு இப்படி மாட்டிட்டு முழிக்கிறாரே????.
புள்ளையில்லாத வீட்ல கிழவன் துள்ளி குதிக்கிறானா???,இங்கே சத்தமா பேச வழியில்லை இதுல எங்கே துள்ளறது????.

அவன் உன்னை மாதிரின்னு சொல்லி வாங்கி கட்டிக்கிறீங்களே பூங்காவனம்???.யமுனாவோட அதட்டலும்,பேச்சும் பூவு,தர்ஷாட்ட தான்???.கதிர்ட்ட சத்தமா கூட பேச முடியலை???.

ரெண்டு பழைய பஸ்கள் வாங்கி ஆரம்பித்த ட்ராவல்ஸ்,இன்று லோக்கல் சிட்டி முழுக்க அவனது ட்ராவல்ஸ்னு சொல்லுமளவுக்கு,கார்,வேன்,டெம்போ ட்ராவல்ஸ் என கதிர் அசத்திட்டான்????

கதிர்,தாமரையோடு தினமும் போனில் பேச,மகன் தாமரையோடு பேசறானோ இல்லையோன்னு யமுனாக்கு கவலை????.பட்டெடுக்க சரியான நேரத்தில் வந்த கதிரை கண்ட தாமரை மலர்ந்து விட்டது????.அருமையான பதிவு சரண்யா???.
 
Last edited:
Top