அருமையான பதிவு சரண்யா???.கதிரை பார்க்க சந்தோஷமா வந்த தாமரைய என்ன ஏதுன்னு கேட்காம,பேசவிடாம கோபத்துல படபட பட்டாசா வெடிச்சுட்டான்????.தாமரை நிலை???கதிர் கோபத்துல சூரியனா சுட்டெரிச்சதால "மிஸ்டர் சன்" என பேர் வாங்கிட்டார்?????.
கல்யாணத்துக்கு பிறகும் யாராவது பேசுனா விட்டுட்டு போக நினைப்பியான்னு கதிர் சொல்றதும் சரிதானே???.அண்ணனுக்கு ஆதரவா பேசறதுக்கு வந்து வீணா வம்பை விலை கொடுத்து வாங்கறீயே தர்ஷூ????.ஆடு திருடுனவன் மாதிரியே இருக்கானா?????.
ஏற்கனவே யமுனா ஆபிஸ்ல தர்ஷன் என்ன பண்றான்னு தாமரைட்ட கேட்டுக்குறேன்னு மிரட்டி இருக்காங்க???.இப்ப ஆபிஸ்ல மட்டுமில்லை,வீட்டுலேயும் நான் உனக்கு ஹையர் ஆபிஸர்னு தாமரை சொல்றா????.தர்ஷூ நிலமையை நினைச்சா?????.
கதிர் கோபத்திலும் தாமரைக்கு துணையா தர்ஷனை நகை கடைக்கு போக சொல்லி வீட்டில் விட சொல்றது அருமை???.ஏற்கனவே நொந்து போய் இருக்கறவங்க,எதுவும் செய்ய முடியலையேன்னு வெம்பிடக்கூடாது????.சங்கடமில்லாம கல்யாணம் நடக்கனும், தாமரை குடும்பம் மனசு குளிரனும்னு சொல்லும் யமுனா மனசை கவர்ந்துட்டார்?????.
கல்யாணத்துக்கு வந்தவங்க உதவி பண்ணலைனாலும் பரவாயில்லை,உபத்திரம் பண்ணாமல் இருக்கலாம்???.கஷ்டத்துல உதவாதவர் இப்போ வந்து பாவம் பார்க்கறாரா??.சம்மந்தியை மரியாதையில்லாம ஒன்னுமில்லாதவர்னு பேசறார்,அதை கேட்காம சமாதானம் செய்யறீங்கன்னு
யமுனா ஒரே போடா போட்டு கலக்கிட்டார்????.கல்யாணம் நல்லபடியா நடந்திடுச்சு???.
கல்யாணத்துக்கு பிறகும் யாராவது பேசுனா விட்டுட்டு போக நினைப்பியான்னு கதிர் சொல்றதும் சரிதானே???.அண்ணனுக்கு ஆதரவா பேசறதுக்கு வந்து வீணா வம்பை விலை கொடுத்து வாங்கறீயே தர்ஷூ????.ஆடு திருடுனவன் மாதிரியே இருக்கானா?????.
ஏற்கனவே யமுனா ஆபிஸ்ல தர்ஷன் என்ன பண்றான்னு தாமரைட்ட கேட்டுக்குறேன்னு மிரட்டி இருக்காங்க???.இப்ப ஆபிஸ்ல மட்டுமில்லை,வீட்டுலேயும் நான் உனக்கு ஹையர் ஆபிஸர்னு தாமரை சொல்றா????.தர்ஷூ நிலமையை நினைச்சா?????.
கதிர் கோபத்திலும் தாமரைக்கு துணையா தர்ஷனை நகை கடைக்கு போக சொல்லி வீட்டில் விட சொல்றது அருமை???.ஏற்கனவே நொந்து போய் இருக்கறவங்க,எதுவும் செய்ய முடியலையேன்னு வெம்பிடக்கூடாது????.சங்கடமில்லாம கல்யாணம் நடக்கனும், தாமரை குடும்பம் மனசு குளிரனும்னு சொல்லும் யமுனா மனசை கவர்ந்துட்டார்?????.
கல்யாணத்துக்கு வந்தவங்க உதவி பண்ணலைனாலும் பரவாயில்லை,உபத்திரம் பண்ணாமல் இருக்கலாம்???.கஷ்டத்துல உதவாதவர் இப்போ வந்து பாவம் பார்க்கறாரா??.சம்மந்தியை மரியாதையில்லாம ஒன்னுமில்லாதவர்னு பேசறார்,அதை கேட்காம சமாதானம் செய்யறீங்கன்னு
யமுனா ஒரே போடா போட்டு கலக்கிட்டார்????.கல்யாணம் நல்லபடியா நடந்திடுச்சு???.
Last edited: