Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 11

Advertisement

pavam pavithra onrum ariyadha andha pennin vazhkai eppaid seerazhindhu pochu
thatha patti sonnadhai kettadhale evlo adi thittu
vasanthi oru velai paviyoda amma illaiyo - indha thituu thittudhu pombalaiya ava
oru velai ivanga car erumaiyalae accident agi irukkumo
adhanaladhan vijay kobama irukkano
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


உருகினேனோ உறைகிறேனோ - 11 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 11 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
எருமை நாயகம் இன்னும் என்ன எல்லாம் பண்ணிச்சோ இந்த நாய்க்கு மன்னிப்பே குடுக்க கூடாது
 
இந்த எருமை மாதிரி மனிதர்கள் இன்னும் உலகத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது அருவறுப்பாக இருக்கிறது.
மகளை போட்டு அந்த அடி அடிக்கும் வசந்திபேயை மனநல ஆஸ்பத்திரியில் தான் சேர்க்க வேண்டும்
பழனி நீ எல்லாம் ஒரு தகப்பனா?
மொத்தத்தில் இந்த எபி மனதுக்கு மிக மிக அழுத்தமாக எழுதியிருக்கிறீர்கள் சரண்யா.
இதோடாவது இந்த முன்கதையை நிறுத்திக்கொள்ளுங்கள்......
 
Top