Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 11

Advertisement

மிகவும் உணர்ச்சிகரமான பதிவு. விஜய்யின் பேச்சு, அருமை.
ஆனாலும் 2 பேரையும் 2நாளா வண்டிக்குள்ள உட்கார வ்ச்சிருக்கீங்க..
அடுத்து என்னவென்று அறிய அவா...
சரண் மா..:D :love: :love:
 
இந்த பெருமையை தூக்கி சுவத்துல அடிச்சு இருக்கணும்...... விஜய் விட்டுபுட்டான்........ சரண்...... இந்த பெருமைக்கும், வசந்திக்கும் நல்ல மண்டகப்படியும், பலமா பல அடியும் விழுகணும். மனுஷ ஜென்மங்களா இதுங்க ரெண்டும்.......
 
Top