Yes .மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்
ஹா ஹா ஹா
எருமைக்கும் வாந்திக்கும் நல்ல செருப்படி
விஜய் கல்யாணத்துக்கு பெற்றவளும் பெரியப்பனும் வரக் கூடாதுன்னுட்டான்
எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கு
இவன் பெரிய பருப்பு மாதிரி தம்பியைப் பேச விடாமல் அவனுக்கு பேசத் தெரியாது நான்தான் பேசுவேன்னு சொல்றான் முட்டாள் எருமை
இந்தா பேசிட்டாருல்லே
விஜய்யை மாப்பிள்ளைன்னு சொல்லி என் பொண்ணு வாழ்க்கை எனக்கு முக்கியம்ன்னு பழனியப்பன் பேசிட்டாருல்லே
சீ அம்மாங்கிற வார்த்தைக்கே களங்கமா இருக்கிற வாந்தி வசந்திக்கு அழுகை வேற வருதா?
விஜய் இத்தனை அடக்கியும் அடங்காமல் பார்வதியை திட்டுது
பவித்ராவை ஊருக்கு கூட்டிட்டு போறதிலேயே குறியா இருக்கிறாள் வசந்தி
அனுப்பினால் அவ்வளவுதான்
பவியின் கதை முடிந்தது
சோற்றில் விஷம் வைச்சு வசந்தியே அப்புவைக் கொன்னுடுவாள்
இன்னிக்குத்தான் பரஞ்சோதி உருப்படியா ஒரு வேலை செஞ்சான்
அப்பனை வண்டிக்குள்ளேயே வைச்சு பூட்டிட்டான்
ஹா ஹா ஹா