Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 19

Advertisement

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சரண்.

இந்த எபி சூப்பர் சரண்.
அப்படியும் இந்த பெருமையும், வசந்தியும் அடங்குறாங்களா??
பிறவி புத்தி போகாது. நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதெல்லாம் இவங்களுக்கு தான் பொருந்தும்.
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
எருமைக்கும் வாந்திக்கும் நல்ல செருப்படி
விஜய் கல்யாணத்துக்கு பெற்றவளும் பெரியப்பனும் வரக் கூடாதுன்னுட்டான்
எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருக்கு

இவன் பெரிய பருப்பு மாதிரி தம்பியைப் பேச விடாமல் அவனுக்கு பேசத் தெரியாது நான்தான் பேசுவேன்னு சொல்றான் முட்டாள் எருமை

இந்தா பேசிட்டாருல்லே
விஜய்யை மாப்பிள்ளைன்னு சொல்லி என் பொண்ணு வாழ்க்கை எனக்கு முக்கியம்ன்னு பழனியப்பன் பேசிட்டாருல்லே

சீ அம்மாங்கிற வார்த்தைக்கே களங்கமா இருக்கிற வாந்தி வசந்திக்கு அழுகை வேற வருதா?
விஜய் இத்தனை அடக்கியும் அடங்காமல் பார்வதியை திட்டுது

பவித்ராவை ஊருக்கு கூட்டிட்டு போறதிலேயே குறியா இருக்கிறாள் வசந்தி
அனுப்பினால் அவ்வளவுதான்
பவியின் கதை முடிந்தது
சோற்றில் விஷம் வைச்சு வசந்தியே அப்புவைக் கொன்னுடுவாள்

இன்னிக்குத்தான் பரஞ்சோதி உருப்படியா ஒரு வேலை செஞ்சான்
அப்பனை வண்டிக்குள்ளேயே வைச்சு பூட்டிட்டான்
ஹா ஹா ஹா
Yes .
 
Happy wedding anniversary . பழனியப்பன் அண்ணாவை எதிர்த்து இப்பவாவது வாயை திறந்தாரே. வசந்திக்கும் அருமைக்கும் நல்லா கொடுத்தான் விஜய்.அருமை கல்யாணத்துக்கு வரக்கூடாது, அம்மாவா பார்வதிதான் செய்யனுமா சூப்பர் இப்ப என்ன பண்ணிவ வசந்தி. :love: :love: :love:
 
Top