Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 25 (நிறைவு பகுதி)

Advertisement

ரொம்பவே அருமையான நாவல்,
சரண்யா ஹேமா டியர்

வாவ் நினைத்த மாதிரியே விஜய்க்கு அவன் அம்மாவே பொண்ணா வந்து பிறந்து விட்டாள்
குட்டி மதுவின் பேச்சும் செயல்களும் வெகு அருமை

கடைசி வரை எருமை அருமைநாயகத்தை ஒதுக்கியே வைச்சுட்டான் விஜய நெடுமாறன்
ஒரே தங்கையின் மீது பாசம் காட்டாத எருமைக்கு இது தேவைதான்
 
Last edited:
மிக அழகான கதை. (y)(y)(y)???மதும்மா திரும்ப வந்து இன்னும் வாழ்க்கையை வண்ணமயமாக்கிட்டா. சூப்பர். அருமையை கடைசிவரை சேர்க்காமல் பெருமை சேர்த்திட்டான் விஜய். ஜோதி கல்யாணத்துக்கும் அனுப்பிட்டு பிரிவு துயர் அருமை. வளைகாப்பு முடிந்து திரும்ப கூப்டுக்கிட்டது அசத்தலாயிருந்தது. மொத்தத்தில் சூப்பரான கதை.
:love: :love: :love:
Congrats and thanks dear :D :D :D
ஆறு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்.....
 
Last edited:
Top