Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 6

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

வேலை அதிகம் அன்பூக்களே. என்னால டைப் பண்ண முடியலை. டைம் இல்ல. முடிஞ்சளவுக்கு டைப்பி கொண்டுவந்துட்டேன். பையனுக்கு டெஸ்ட் வொர்க். இன்னும் அப்டேட் கரெக்ஷன் பார்க்கலை.. அட்ஜட்ஸ் கரோ :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


உருகினேனோ உறைகிறேனோ - 6

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அருமையான பதிவு சரண்யா???.பேரை கேட்டா சொல்லாம திருதிருன்னு முழிச்சா,அவன் பேசத்தான் செய்வான்???."பழனி"??.பவின்னு சொல்ல வேணாம்,பழனினு கூப்புடறான்....
வந்த அன்னைக்கே வச்சு செய்யறான்.இவன் பேசுனத கேட்டு சொந்தமான்னு சந்தேகம் வந்திருச்சு...

உள்ள வர சொன்னா போகாம பிடிவாதமா நின்னா,வேற ஏதோ நெனச்சு உள்ள வராம இருக்கறதா பேசத்தான் செய்வான்???.இத்தனை ஸ்டாஃப் இருக்கறப்போ உள்ள போய் பேசாம வாசல்ல நின்னு பேசுனா எல்லாம் வேடிக்கை பார்ப்பாங்கன்னு தெரியலையா????.

விஜய்ய வெளியே போக சொன்னாளா???.விஜய் அலட்சியமா பேசும் போதே பவித்ராவை இங்கே விட்டுப் போக நினைத்த ஜெகன்,அமைதியா பேசும் போது கூட்டிட்டு போவானா????
மறக்காம தடித்தாண்டவராயனுங்க கிட்ட சொல்லனுமா????.

???ஜெகன்,மனைவி,மச்சானுக்கு வேப்பிலை அடிச்சு ஓய்ஞ்சுட்டானா???. அவங்களுக்கு இது தேவை தான்.அக்கா கணவரா ஜெகன் மெனக்கெடறது கூட வீட்ல உள்ளவங்க செய்யலைனா கோபம் தான் வரும்??.

விஜய்க்கு பவித்ரா நிச்சயத்தை பத்தி சொன்னது ஜெகனா??.விஜய்ய சேர்த்து வைக்கனும்னு சொல்றப்போ சரின்னு சொன்னவங்க,அவன் வேலை செய்ற காலேஜ்ல அப்புவை சேர்த்திருப்பது அருமைக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோன்னு தயங்கறாங்க???.
 
Last edited:
:love::love::love:

ஏண்டா வாத்தி name list இல்லாமலா கிளாஸ்-க்குள்ள வருவ முதல் நாளே???
அப்படியே வந்தாலும் வரிசையா introduce பண்ணசொல்லணும்....... அதென்ன ஹேய் கேர்ள் :oops::oops::oops:
கிளாஸ் ல பத்தாதுன்னு வராண்டாவிலுமா...... இப்படி முதல் நாளே பண்ணினா எல்லோரும் அவளை ஒரு மாதிரியா பார்க்கமாட்டாங்க....... அறிவு கெட்ட வாத்தி.......
ஏற்கெனவே விகாஷினி கேட்டாச்சு........
வாத்தி வாத்தி வேலையை மட்டும் பார்க்கணும்...... கண்ணை பார்க்கணுமாம்....... அவளோட பேசியது வாய் தானாம்...... அதான் அங்கே பார்க்கிறா......

ஜெகா :LOL::LOL::LOL: நீதான்பா மனுஷன்....... அருமை பிள்ளைங்களை எருமை ஆக்கிட்ட :p:p:p
ஆனாலும் கொளுத்துற வேலையை என்னமா பண்ணியிருக்க நீ.......
ரெண்டு பேர் சேரப்போறாங்கன்னா எதுவும் தப்பில்லை.......
 
Last edited:
???

டேய் வாத்தி ஏண்டா இப்படி பண்ற??? முன்னாடி போனா முட்டுற... ?? பின்னாடி போனா உதைக்கிற...?? பாவம் அந்த புள்ளை இன்னைக்கு தான் காலேஜ்க்கு வந்துருக்கு.... இப்படி பண்றீ்யேடா... உன்கிட்ட எல்லாம் பாடம் படிச்சிட்டாலும்...???


 
Last edited:
Top