Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 21

Advertisement

ஆழி நீ எதற்கு இவ்வளவு உயிர் காதலை கண்ணா மீது வைத்துள்ளாய் சத்தியமா படிக்குற எங்களுக்கே மூச்சு முட்டுது🙁🙁🙁🙁🙁🙁🙁கண்ணெல்லாம் கலங்குது ஆழிமா 🥺🥺🥺🥺🥺🥺🥺, கண்ணன் சொல்வது போல் நிஜம் உன் முன்னாள் இருக்க இன்னும் நீ நிழலுடன் வாழ்வது எந்த முறையில் எடுத்து கொள்ள 😒😒😒😒😒😒😒😒😒😒, ஆழி கண்ணா உன் கை சேர்ந்த பிறகும் நீயும் கரைந்து கண்ணனை குற்ற உணர்வில் கரைந்து போக செய்வது நியாயமா??, அளவுக்கு மிஞ்சினால் கண்ணா தாங்குவானா???

உன்னோட சிரிப்பும், பூரிப்பும் மட்டுமே கண்ணனை நிம்மதியாக வாழவிடும் ஆழ் கடல் நெஞ்சம் கொண்ட காதல் பெண்ணே 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝வாழ்க வளமுடன் 💞💞💞💞💞💞💞💞💞



 
Last edited:
Top