பொறுமைதான் மனிதனுக்கு மிகவும் தேவை. ரித்து ஏன் இப்படி ஒரேயடியாக பொங்கற..... பேச்சு செயல் எல்லாவற்றிலும் அவசரம் ஆத்திரம். ஆத்மா உன்னை விட்டு கொடுக்காம பேசும் போது நீ அவனை அலட்சிய படுத்துவது ரொம்ப தப்பு....
நல்லா வந்து சேருதுங்க நமக்குனு... ரெண்டும் ஒரே நேரத்துல கிளம்பி , பாதி வழில மீட் பண்ணி தொலைச்சு இருக்கலாம்.... அண்ணாமலை எண்ணம், செயல் சூப்பரோ சூப்பர்.... நிஜமா நான், முருகு, ரிதுவோட சித்தப்பா wife nu நினைச்சேன்.... செம்ம twist.... உன் writing, thinking ellam vera level Chellam... நடத்து நடத்துஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
கண்ணாளன் கைகள் தொட்டு – 16 (1)
கண்ணாளன் கைகள் தொட்டு – 16 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?