Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 3

Advertisement

மாமியாரை ரொம்ப பிடிச்சி போச்சு போலவே வாசு.... வாசல் வரை வந்து கார் கிளம்பின தான் உன்னை நம்ப முடியும்னு குடும்பமே பின்னாடி வராங்க .... எப்படி ஆட்டி வைக்கிற....

சுந்தரம் பத்திரம் பாவம் உன்னை பச்சை மண்ணுனு சொன்னத்துக்கு இந்த பாடு அவரை.....
 
பூங்கோதை அம்மாவை பீதி ஆக்கியாச்சு??????????போலீஸ்கார் , maruthikar நைஸ்
பூர்வா அதுக்குள்ள செல்ல பேர்
Nice epi sis
 
கிருஷ்ணார் மாதிரி
வந்தான் எல்லாரையும்
கலக்கிட்டான்
உங்களுக்கு தம்பியா
மகிழு ??
அக்கா கூட பேச வந்த தம்பி
செல்லபேரு வேற?
மாமியாருக்கு. ஐஸ் ஷாக்கு ??
வழியில நக்கலு
அண்ணன் கிட்ட குசும்பு
முரட்டு போலீஸ
புரிஞ்சுகிட்டு லட்சுமி
குடும்பத்த நடத்தனும்??
 
மாப்பிள்ளை ரசிகன்டா நீ..

டீ கடை சீன் வடிவேலு பார்த்திபன் காம்போ தான்!!!
 
Top