மாமியாரை ரொம்ப பிடிச்சி போச்சு போலவே வாசு.... வாசல் வரை வந்து கார் கிளம்பின தான் உன்னை நம்ப முடியும்னு குடும்பமே பின்னாடி வராங்க .... எப்படி ஆட்டி வைக்கிற.... சுந்தரம் பத்திரம் பாவம் உன்னை பச்சை மண்ணுனு சொன்னத்துக்கு இந்த பாடு அவரை.....