Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 21

Advertisement

பேச உனக்கும் தெம்பு இல்லை கேட்க எனக்கும் தெம்பு இல்லை .....
அக்னி பொறுமையாக கேட்டு வந்து சேர்ந்து பார்த்துக் கொள்வது அழகு.....
3 நாள் Full ஆக பார்த்து கொள்ள இருக்கிறானா?
Super Epi.....
very nice....
Thanks dear
வாழ்க வளமுடன்
 
Last edited:
ரொம்ப அருமையான பதிவு
கீர்த்தி இவளோட ஏக்கங்கள
பூராவும் சொல்லிட்டா
இனி அக்னி எப்படி எல்லாம்
சரிபண்ணுவானா
மொதல்ல அவங்க அம்மாவ
மாத்தனும் தோரணை??
இவன் அப்பா கிட்ட சொல்லி
மாமனார அங்க ஊருக்கு
போக வச்சுட்டானா சூப்பர்
 
Top