Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 21

Advertisement

சூப்பர் பதிவு. அப்பாடி பூனை வெளியே வந்துவிட்டதே!!! என்ன வாய் கீர்த்தனாவுக்கு சரவெடியாக வெடிவிட்டதே சூப்பர் இனிமே தீப்பொறி பார்த்து கொள்ளுவார்
 
அருமையான பதிவு சிஸ்...


கீர்த்தி பேசறதை கேட்ட எனக்கே மூச்சி முட்டிரும்போலிருக்கு... அப்ப அவளுக்கு எப்படியிருந்திருக்கும்?... ரொம்ப குஷ்டம் சிஸ்...
 
கீர்த்தி எல்லாத்தையும் ஒரு வழியா பேசிட்டா...
இனி அக்கினி பார்த்துப்பான்..
ரெண்டு நாள மாமனார் மாமியார் ஊர் விட்டு அனுப்பிட்டு இங்கே wife கையாள சமைச்உ சாப்பிட போறன்.. செம்ம nice ud sis
 
???

அப்போ இன்னிக்கு நம்ம பேக்டரி வொர்க்கர்ஸ் எல்லாருக்கும் உங்க சார்பா, உங்க செலவுல பிரியாணியும், ஸ்வீட் பாக்சும் குடுத்திருங்க...

இம்புட்டுக்கு பேத்துக்கும் பிரியாணி, ஸ்வீட் பாக்ஸா??? ?????

ஸ்ரீநி ரியாக்ஷன்...?????

View attachment 1429

View attachment 1430
எனக்கே பக்குனு இருந்தது
 
Manasulaye vechikama, velipadaiya pesita Keerthi. ?
Agni ku purinjiduchu, ini Agni type prachana dan ?
Keerthi parents kita pesi ellam setup panitan, wow kalakuran ?
 
Top