Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 4

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 4 (1)
கவிதை பேசும் வானம் – 4 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

அடேய் ஸ்ரீநி இன்னும் சிரிக்கனும்னா குமரிமுத்து மாதிரி தான் சிரிக்கணும் :mad::mad::mad: இம்சை......
வேணும்னே எல்லாம் பண்ணுறான்....... கைகழுவ கூட துரை எந்திரிச்சு போகமாட்டாரா........ இந்த மாமியாரை சொல்லணும்.......
தங்கதுரை தங்கச்சி பையன்......... அவரு முடியாமல் இருக்கிறார்........ தாய்மாமா வீட்டிலே என்னா மாப்பிள்ளை முறுக்கு காட்டுறான்....... இவனை பொட்டிப்பாம்பா அடக்கணும்......
இவன் ஒரு கிறுக்கன்....... இந்த ராக பிள்ளைக்கு பைத்தியம் புடிக்க வைப்பான்.......

மஞ்சள் சட்டைக்கு பின்னாடி வரும் clue இந்த மஞ்சள் தானா???
மாலையை குடுத்து புக் பண்ணியாச்சு....... அவளுக்கு ஒன்னும் தெரியலையே.........

ஆனாலும் சாதனா இப்படி போட்டுகுடுத்திட்டியேம்மா........ அக்னிக்கே நீ தான் சவால் விடுற........

ஜாதகத்தை புடிங்கிட்டு போறானா......... வேற எங்கேயும் குடுத்துட்டு கூடாதுனா???
என்ன பெருங்குழப்பம்??? அவங்க வீட்டுக்கு எப்படி சீர் செய்றதுன்னா இல்லை ஸ்ரீநி இருக்கும் வீட்டை கேட்டுட்டாங்களா???
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.தங்கதுரைக்கு மனஉளைச்சலால் வந்த மயக்கம்னு சொன்னதுக்கே அக்னி,ஶ்ரீநிவாஸை முறைக்கிறான்,ஶ்ரீநிவாஸும் அவன் அம்மாவும் பண்ற கூத்தால தான்னு தெரிஞ்சா வச்சு செய்யப் போறான்???.

ஶ்ரீநிவாஸ் வெளியே போறப்போ சிரிச்சுட்டே டாட்டா சொல்லனுமாம்,உடம்பு சரியில்லாம இருக்குற அப்பாவை விட்டுட்டு வந்து சிரிச்சுட்டே சோறு போடனுமாம்,சிரிடி சிரிடின்னு சொல்றவனுக்கு பொண்டாட்டி சிரிக்கிறது போல நடந்துக்கனும்னு தெரியலையா????.
வீட்டுக்குள்ளே வரும் போதே கோபமா வர்றான்,சாரதா என்ன சொல்லி அனுப்பி இருக்கோ??.

அக்னிக்கு மஞ்சகலரை பார்த்தா ஞாபகம் வருவது ,கீர்த்தி பிள்ளையார் பிடிச்ச மஞ்சள்கை தானா???.பன்னீர்செல்வம் கல்யாண விஷயமா பேசத்தானே கூப்பிட்டார்,இதுல பெருங்குழப்பம் வர காரணம் என்ன???.
 
Last edited:
??????
பிள்ளையார் பிடிச்ச மஞ்சள் தான் அக்னி மேல பூசிட்டா போல, இந்த ஸ்ரீனி ஓவரா போறானே, மாமனாரை கூட வீட்டுக்குள்ள கூப்பிடலே, ராகா நீ எப்படி கேட்டாலும் அவன் திருந்த மாட்டான் போலவே ??
 
Last edited:
Top