Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 8

Advertisement

மாமனார் மாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கி கவுத்துட்டான் கீர்த்தியை. என்ன பிரச்சனைனு சொல்லியே நல்லா சாதுச்சுக்கிட்டான் தீப்பொறி. இவர்களின் முதல் சந்திப்பை பற்றிய fb இருக்கா. ஶ்ரீநிய ராகாவும் அடைக்கலத்துடன் சேர்ந்து நல்லா வச்சு செய்றா. சூப்பர்.
 
Top