Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 9

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உடம்புக்கு முடியலை. உட்காரவே முடியலை. அதான் மெதுவா டைப் பண்ணேன். நாளைக்கு முடிஞ்சா அப்டேட் தரேன். இல்லைன்னா நாளை மறுநாள் தான் :)

டைப் பண்ணினதும் அப்படியே போட்டிருக்கேன். நாளைக்கு கரெக்ஷன் பன்றேன். அட்ஜஸ்ட் பண்ணுங்க :)

கவிதை பேசும் வானம் – 9 (1)
கவிதை பேசும் வானம் – 9 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

என்னடா சோதனை இது...... அக்னி விட அடைக்கலம் ஸ்ரீநிக்கு வில்லனா இருப்பார் போல.........
டோட்டல் ஹிஸ்டரியும் தெரிஞ்சு வச்சிருக்காரே.......
ஒத்த கல்யாணத்துல மொத்தமா பேமிலி கிட்ட சிக்கிட்டானே........
ராகா வச்சி செய்றியே.......
ஆனில பொறந்தவன் னு சொல்லிப்புட்டு இப்படி ஆணியை அடிக்கிறீங்களே.........

கூடவே சுரேனுக்குமா........
அக்னி உனக்கு ரெண்டு பேரையும் வச்சி செய்யவே டைம் இருக்கும் போல.......

கீர்த்தி முதல் நாளே வச்சாளே ஒரு ஆப்பு.......
அண்ணியை பார்த்தால் சுரேன் தலை தெறிக்க ஓடப்போறான்.....
 
Last edited:
உன் அம்மா அப்பா ஐஸ்கிரீம் பிள்ளைக்கு வாங்கி கொடுத்து, அதுக்கு காய்ச்சல் வந்தா, நீ உன் மாமனார், மாமியாவை திட்டுவியா, ரொம்ப ஓவர் ஸ்ரீனி
செம ராகா,,, இனிமேலாவது ஸ்ரீ திருந்தனும், ஆனா நீ திருந்த வாய்ப்பு ரொம்ப கம்மிதான் போல,
சுரேன் தெரியாம சொல்லும் சொல் அவளை எப்படி வருந்த வச்சிருச்சு பார்த்தியா,,
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.அடைக்கலத்தின் பேச்சால் ஏற்பட்ட கோபத்தையும்,
எரிச்சலையும் ராகாவிடம் காட்ட,ராகா பொறுத்தது போதும்னு பொங்கிட்டா????.
வரமாட்டேன்னு சொன்ன குழந்தையை தூக்கிட்டு போய்ட்டு,ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து காய்ச்சல் வந்ததும் இவங்க மேலே பழிய போடறானே???.

உங்க அம்மான்னு சொல்லக்கூடாதா,தாய்மாமாவை நீ என்ன சொல்லி கூப்புடற ஶ்ரீநி??.
கீர்த்தி வீட்டுக்காரர் கிட்ட சொன்னா உனக்கு வேலை கிடைச்சிரும்,ஶ்ரீநி வேலை போய்டும்???அந்த பயமாவது ஶ்ரீநிக்கு இருக்கட்டும்??.

சுரேனின் விளையாட்டு பேச்சு வினையாக மாறிடுச்சு??,கீர்த்தனா சொல்வது போல இத்தனை வகையும் ஒரே நேரத்தில் சாப்பிடவில்லை,தனியா சாப்பிட்டு தான் இருக்கோம்,எந்த விஷயத்திலும் கேலியாக பேசலாம் சாப்பாட்டை பற்றி கிண்டல் செய்வதை யாரும் விரும்புவதில்லை.

அழகாக ஆரம்பித்த நாளில் சுரேனின் பேச்சால் கீர்த்தியின் வருத்தம்,என் மனைவியை அண்ணி என மரியாதையாக கூப்பிட்டால் இப்படி பேசம் எண்ணம் வந்திருக்காது அக்னியின் பேச்சு???.
உடம்பு சரியில்லாதப்போ கஷ்டப்படாதிங்க சரண்யா,வலி சரியான பின்னே வந்தா போதும்???.
 
Last edited:
Top