அருமையான பதிவு சரண்யா???.அடங்கமாட்டேன் என்பதை போல இருக்கானா????.
அவன் என்னைக்கு அடங்கி இருக்கான்,மெக் கெத்துன்னு திமிரா தானே இருந்தான்???.
நீ மட்டும் அவன் முன்னாடி முட்டி வரைக்கும் ஒரு ட்ரவுசரை போட்டுட்டு இருந்துட்டு, சூர்யா கையில்லாத ஸ்லீவ்லெஸ் பனியனை போட்டிருக்கறது அன்கம்பர்டபிளா இருக்குன்னு சொன்னா அவன் இப்படித்தான் அடாவடியா ஏதாவது பண்ணுவான்????.
மோகனாவின் மகளாக பார்ப்பதை விட்டு,பாலாவை தன் மனைவியாக மனதிற்குள் வைக்க முயன்ற சூர்யா,அதில் ஓரளவு வெற்றி பெற்று விட்டான் என்றே சொல்ல வேண்டும்.அவள் என்ன ட்ரெஸ் போடுகிறாள் என கவனித்தவன்,அவள் பேசும் பேச்சையும் ரசிக்க ஆரம்பித்து விட்டான்???.
பாலா ப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்டுட்டு எதையோ நினைத்து மனதை குழப்பிக் கொண்டிருக்கா,
தோழிகளின் பேச்சும்,சூர்யா இலகுவாக நடந்து கொள்வதும் பாலாக்கு பதட்டத்தை கொடுத்திருக்கு.
நேத்து அத்தனை பேசிட்டு,இன்னைக்கு கட்டி புடிச்சுட்டு தூங்கறா,சொன்னாலும் நம்ப மாட்டான்னு செல்பி வேற எடுத்துட்டான்,இதை வச்சு பாலாவை என்ன பாடுபடுத்துவானோ சூர்யா????.
பாலா,சூர்யாட்ட கேட்காமலேயே மறுநாள் அர்ச்சு வீட்டுக்கு போகனும்னு முடிவு பண்ணிட்டாங்க. சூர்யா அதை கேட்டு என்ன ஆட்டம் ஆடப்போறானோ????.