Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 17

Advertisement

????ஹாஹா மெக் கெத்துன்னு இருந்தவன்,பாலாவ சாப்பிட வைக்க அவ கால்ல விழாத குறையா கெஞ்சறான்????.பிளாட்டுலே எவ்வளவு திட்டுனாலும்,அடிச்சாலும் வெளியே கேட்காது,இங்கே கேட்க போகுதுன்னு சொல்லி கெஞ்சற நிலை வந்துருச்சே சூர்யா ????.

ஆளாளுக்கு போன்ல இப்படி பேசிட்டு இருந்தா பாலாவை கூட்டிட்டு தனிக்குடித்தனம் போயிடுவேன்னு சூர்யா சரியா சொன்னான்???.முன்னாடி வேற இப்ப எதாவது பேசிட்டா மருமகன் இப்படி பேசிட்டான்னு மாமியார் உட்கார்ந்து புலம்புவாங்களா????.

அர்ச்சனா பொண்ணு கிட்ட அண்ணா,அண்ணி இப்ப தான் வந்தாங்கன்னு சொல்லுறாங்க,உதவிக்கு வேணும்னா அஸ்விய கூட்டிட்டு போக சொல்றாங்க,ஆனா அஸ்வி வாய தொறக்காம இருக்கு, ஆனாலும் அஸ்வி இத்தனை திமிரா இருக்க வேணாம்????.

அம்மாக்கு கொடுத்த உம்மா இடம்மாறி போயிடுச்சு???.கேட்காமலேயே கிடைச்சதுல வேலையை விட்டுட்டு பாலா கிட்ட வம்பிழுத்துட்டு இருக்கான்???.ஹெல்ப் பண்றதா சொல்லியும் பாலா தனியாவே எல்லாம் அடுக்குனது தான்,அடுத்த பஞ்சாயத்தா????.

இந்த குடும்பத்து மருமகள் ஆன பிறகும் டிஸைன் பண்ணனுமான்னு அர்ச்சனா நினைக்கறது கொஞ்சமும் சரியில்லை????.பாலாவ இவங்க பேசி வேலை செய்ய விடாம செஞ்சாலும்,அவ
ஆசையை பத்தி தெரிஞ்ச சூர்யா இதுக்கு சம்மதிக்க மாட்டான்☺☺☺.அருமையான பதிவு??.
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கொள்ளை நிலா - 17 (1)
கொள்ளை நிலா - 17 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Lovely..
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கொள்ளை நிலா - 17 (1)
கொள்ளை நிலா - 17 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
அடுத்த பஞ்சாயத்து அவன் வரமுதல் அடுக்கியதா ஹ ஹா
 
Top