Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 2

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

என்னதான் இருந்தாலும் வீட்டுக்கு வந்த விருந்தாளியின் மீது பந்து வீசலாமா?
மாமன்காரன் தங்காமல் கிளம்பினால் அவன் மீது கோபத்தைக் காட்டு
அதை விட்டு கூட வந்தவன் பலியாடா?
பாலா திரிபுரசுந்தரியின் பெற்றோர் மகளை வளர்த்திருக்கிற லட்சணத்தைப் பாரு

அட ராமா
முப்பது வயசாகப் போகுது
இன்னும் சூர்யாவுக்கு கல்யாண நேரம் வரலையா?
காலாகாலத்தில் கல்யாணம் செய்திருந்தால் இந்நேரம் சூர்யவர்த்தன் இந்நேரம் இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாகியிருப்பான்
வீட்டில் பெண் பிள்ளையை வைத்துக் கொண்டு அண்ணனுக்கு கல்யாணம் செய்யக் கூடாது
ஓகே
ஆனால் அதே அண்ணா நொண்ணாவுக்கு நீதான் பொண்டாட்டின்னு அடுத்த வீட்டுப் பெண்ணுக்கு சொல்லி ஆசை காட்டி வளர்க்கக் கூடாதே
 
Last edited:
Top