Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 27 (நிறைவு பகுதி)

Advertisement

Hi saranya
Superb , a feel good story with different plot....loved this story from the start till the end...semma dialogues for all the characters...wow...what a variations!
So interesting....thoroughly enjoyed this story...awaiting the next story dear..
 
ரொம்ப அருமையான கதை
மெக் டிரெம் ஒத்தே வரமாட்டாங்கனு
நினச்ச ஜோடி
ஆனா இப்ப இவங்க தான்
சூப்பர் தம்பதிகளாக இருக்காங்க
கட்டமோ வட்டமோ
ரெண்டு மனசு ஒத்து போய்
புரிஞ்சு நடக்கறத பார்க்கவே
அழகா இருக்கு
இரண்டு குடும்பங்களும்
இணக்கமானது
கோபால்சாமி மனசுக்குள்ள
வச்சு எவ்வளவு கஷ்டப்பட்டாரோ
பாவம் தான் அவரும்
எல்லாரின் மனகவலைய
தீர்க்கவந்த தீஷா அழகு
அற்புதமான நிறைவு
?❤️?
 
ஒவ்வொரு கதையும் வேறு வேறு களத்துடன் மிகவும் அற்புதம் சரண்யா எங்கள் மனதை கொள்ளைஅடிக்கின்றன உங்கள் எழுத்துக்கள்
 
Top