அடிப்பாவி தேவகி யார்னு கேட்டதுக்கு குழந்தை கைய கண்ணி போறது போல அழுத்தி இருக்காளே????.வாசு கொஞ்ச நேரம் கழிச்சு பேசறதா சொன்னது வாசு,தேவகி நம்பர் எதுக்கு வாங்குனானு தெரியாதது எல்லாம் சேர்ந்து குழந்தை கிட்ட ராட்சஷியா நடந்துக்கறா???.
என் வாழ்க்கை எப்படி இருக்கனும் என்கிற உரிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என தேவகி, அபிகிட்ட நெத்தியடியாசொல்லியிருக்கா???.இவங்க ரெண்டு பேரும் எப்போ பேசுனாங்க???.தேவகி இன்னும் கல்யாணம் பண்ணலையே???.
திரும்ப அத்தைய பார்க்க எப்போ போகலாம்னு ஆதவ் சொல்றானா,இல்ல இங்கே என்ன நடக்குது என தெரியாம மண்டை உடையுதா???.அபி கேட்கறதுக்கு வாசுவோட பதில் அருமை☺☺☺.
சங்கர் வீட்டுல தேவகியை கேட்டும்,தேவகிய பெத்தவங்க எதுக்காக வேணாம்னு சொன்னாங்க??
சங்கர் அம்மா வாய்க்கு பயந்தா???. அது தான் பேசக்கூடாதது பேசி அவங்க வாயாலேயே வேணாம்னு சொல்ல வச்சிருக்குமோ???.
சித்ரா வந்த ரெண்டு நாள்ல அபி குடும்பத்துல கலகம் பண்றா,விஷம்னு தெரிஞ்சிட்டாங்க,வாசுவும் தெளிவா இருக்கா☺☺☺☺.அருமையான பதிவு சரண்யா????.