அடிப்பாவி,தேவகி கீழே விழுந்தவனை தூக்கி விட்டதுக்கு ஆதவ் தேங்க்ஸ் சொன்னதுக்கு குழந்தைய அடிச்சு, தேவகியை கண்டபடி பேசுனாளா????.என் புருசன் சொல்லி தான் வந்திருக்கன்னு நா கூசாம சொல்லுறா??.தேவகி இன்னும் நாலு அறை கொடுத்திருக்கனும்???.
பொண்ணு தான் கோவில்னு பார்க்காம அசிங்கமா பேசுதுன்னா,அனுசுயாவும் என்ன நடந்துச்சுன்னு விசாரிக்காம என் பொண்ண அடிச்சதுக்கு உன் மேலே கேஸ் கொடுப்பேன்னு சொல்லுது????.
அனுசுயா,அபிய கண்டிக்காம விட்டதால தான் இவ அடங்காபிடாரி போல நடந்துக்கறா???.
வாசு,தேவகியோட போன்ல பேசிட்டிருக்கறப்போ போனை பிடுங்க போறதும்,தேவகி,ஆதவ் என் குழந்தைனு சொன்னதா பொய் சொல்றது,அவர் உன்னை வரச் சொன்னாரா என சண்டை போடறதை
பார்த்தா ரொம்ப முத்திருச்சு போல??.அனுசுயா பொண்ணு பேசறதை பார்த்து பயந்துருக்கு??
அபர்னிதா சண்டை போட ஆரம்பிச்சதும் ஆதவ்,சங்கர் கழுத்தை கட்டிட்டு கண்ணை மூடி படுக்கறதும்அபி அடிச்சதுல பயந்து தேவகி பின்னாடி மறைஞ்சுட்டு இருக்கறது,தேவகிட்ட சண்டை போடாதீங்கன்னு சொல்றதை பார்க்கறப்போ அபியின் செயல் ஆதவை பாதித்து இருப்பது தெரியுது
பாவம் ஆதவ்????.சங்கர்,அபியை பற்றி என்ன முடிவு எடுக்க போறான்?????.