Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 17

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அடிப்பாவி அனுசூயா
விபத்து நடக்கறதுக்கும் இவள்தான் காரணமா?
நீலகண்டன் சொன்ன மாதிரி சொல்ல வேண்டிய நேரத்தில் நல்லதை எடுத்து சொல்லி பொண்ணை ஒழுங்கா வளர்க்காமல் வேணும்னே இப்போ அபியிடம் உனக்குத்தான் டிரீட்மென்ட்டுன்னு சொல்லி ஆக்சிடெண்ட் பண்ணி பொண்ணு செத்து போறதுக்கும் காரணமாகிட்டாள்
நாசமா போன அனுசூயாவுக்கு நல்லா வேணும்
எண்ணம் போல எருமை கறக்கும் என்பது இதுதானோ?
இந்த சங்கர் என்ன இப்படி கூமுட்டையா இருந்திருக்கிறான்?
அபியை இரண்டு அப்பு அப்பி வண்டியை ஒழுங்கா ஓட்டாமல் திகைத்து போனானாம்
 
Last edited:
? ? ?
இப்பவாவது சங்கரோட அம்மாவுக்கு சொந்த பந்தங்களின் அருமை புரிந்ததே :( :( :(
இனி ஆதவ் தான் ரெண்டு பேர் மனசையும் மாத்தணும் குழந்தைக்காக ரெண்டு பேரும் மாறுவாங்களா :unsure::unsure::unsure:
 
Last edited:
:love::love::love:

அவனுக்கு பொண்டாட்டியோட பேச்சு........
அவளுக்கு சங்கர் அம்மாவோட பேச்சு.......
அவ்ளோ ஈஸியா சரியாகுமா என்ன???

அனுசுயாக்கு ரொம்ப தான் கோபம்...... போகட்டும் போகட்டும்...... தனியா இருந்தே செய்த தப்புக்கு பலனை அனுபவிக்கட்டும்.........
அடங்கா பிடாரி மகளை வளர்த்து சங்கர் வாழ்க்கையையும் கெடுத்துட்டாங்க.....

சேகருக்கு யோசிக்க டைம் குடுங்க.......
அவனே வழிக்கு வருவான்.......
சேகரா?? ?? சங்கர் தானே?? ??
 
Top