மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்
அடிப்பாவி அனுசூயா
விபத்து நடக்கறதுக்கும் இவள்தான் காரணமா?
நீலகண்டன் சொன்ன மாதிரி சொல்ல வேண்டிய நேரத்தில் நல்லதை எடுத்து சொல்லி பொண்ணை ஒழுங்கா வளர்க்காமல் வேணும்னே இப்போ அபியிடம் உனக்குத்தான் டிரீட்மென்ட்டுன்னு சொல்லி ஆக்சிடெண்ட் பண்ணி பொண்ணு செத்து போறதுக்கும் காரணமாகிட்டாள்
நாசமா போன அனுசூயாவுக்கு நல்லா வேணும்
எண்ணம் போல எருமை கறக்கும் என்பது இதுதானோ?
இந்த சங்கர் என்ன இப்படி கூமுட்டையா இருந்திருக்கிறான்?
அபியை இரண்டு அப்பு அப்பி வண்டியை ஒழுங்கா ஓட்டாமல் திகைத்து போனானாம்
சரண்யா ஹேமா டியர்
அடிப்பாவி அனுசூயா
விபத்து நடக்கறதுக்கும் இவள்தான் காரணமா?
நீலகண்டன் சொன்ன மாதிரி சொல்ல வேண்டிய நேரத்தில் நல்லதை எடுத்து சொல்லி பொண்ணை ஒழுங்கா வளர்க்காமல் வேணும்னே இப்போ அபியிடம் உனக்குத்தான் டிரீட்மென்ட்டுன்னு சொல்லி ஆக்சிடெண்ட் பண்ணி பொண்ணு செத்து போறதுக்கும் காரணமாகிட்டாள்
நாசமா போன அனுசூயாவுக்கு நல்லா வேணும்
எண்ணம் போல எருமை கறக்கும் என்பது இதுதானோ?
இந்த சங்கர் என்ன இப்படி கூமுட்டையா இருந்திருக்கிறான்?
அபியை இரண்டு அப்பு அப்பி வண்டியை ஒழுங்கா ஓட்டாமல் திகைத்து போனானாம்
Last edited: