Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 17

Advertisement

அனுசுயா பண்ண வேலையா???,அபி வீட்டுலேயே பேயாட்டம் ஆடுவா,கார்ல இருக்கறப்போ தான் பக்குவமா பேசறேன்னு பேசி,ஓடற கார்ல அபி,சங்கரை ஆட்டி வச்சுட்டா???.
அனுசுயா, அபிய தப்பிக்க வைக்கறேன்னு வெளியே தள்ளி தன் கையாலேயே கொன்னுட்டா??.

கெட்டதுலேயும் நல்லது நடந்தது போல அனுசுயா தள்ளி அபி இறந்ததால பிரச்சனை பண்ணாம கிளம்பிட்டா,வேற எப்படி இறந்து இருந்தாலும் அனுசுயா பிரச்சனை செஞ்சிருப்பா???.உடம்பு சரியில்லாத நிலையில் அனுவுக்கு எதுக்கு இந்த அவசரம்,பிடிவாதம் பிடிச்சு ஊருக்கு கிளம்பிருச்சு.

சங்கர்,தேவகிய விரும்பறது தெரிஞ்சே பணத்துக்காக அபிய கட்டிவச்சுட்டு,இப்போ மகன் வாழ்க்கை பாழாகிடுச்சுன்னு புலம்பறதால,அனுசுயாவை திட்றதால என்ன ஆகப்போகுது???.
கஷ்டப்படும் போது தான் சங்கர் அம்மாக்கு சொந்தங்களின் அருமை புரியுது....

அபி,தேவகி விஷயமாக சங்கரை படுத்திய பாடும்,சங்கர் அம்மா மகன் தேவகியை விரும்புவது தெரிந்து அவளை பேசிய பேச்சுக்களையும் மறந்து திருமணத்துக்கு சம்மதம் சொல்வார்களா???

அத்தான் இப்படி எல்லாம் கோபப்பட்டா சிரிப்பு வருதா????.ஷ்ரவன் சிரிப்பு போலிஸ் என வாசுவுக்கும் தெரிஞ்சிடுச்சா????.
 
Last edited:
சங்கர் சொல்லுவதும் ஒரு வகையில் சரிதான்,
ஆதவ் அபியின் போட்டோ பார்ப்பதெல்லாம் பார்க்கும் போது, அபியின் முட்டாள்தனத்தை நினைத்து ரொம்ப கோபமா இருக்கு..
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


சின்ன மூக்குத்தி பூ - 17 (1)
சின்ன மூக்குத்தி பூ - 17 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
சூப்பர்
 
Top