அனுசுயா பண்ண வேலையா???,அபி வீட்டுலேயே பேயாட்டம் ஆடுவா,கார்ல இருக்கறப்போ தான் பக்குவமா பேசறேன்னு பேசி,ஓடற கார்ல அபி,சங்கரை ஆட்டி வச்சுட்டா???.
அனுசுயா, அபிய தப்பிக்க வைக்கறேன்னு வெளியே தள்ளி தன் கையாலேயே கொன்னுட்டா??.
கெட்டதுலேயும் நல்லது நடந்தது போல அனுசுயா தள்ளி அபி இறந்ததால பிரச்சனை பண்ணாம கிளம்பிட்டா,வேற எப்படி இறந்து இருந்தாலும் அனுசுயா பிரச்சனை செஞ்சிருப்பா???.உடம்பு சரியில்லாத நிலையில் அனுவுக்கு எதுக்கு இந்த அவசரம்,பிடிவாதம் பிடிச்சு ஊருக்கு கிளம்பிருச்சு.
சங்கர்,தேவகிய விரும்பறது தெரிஞ்சே பணத்துக்காக அபிய கட்டிவச்சுட்டு,இப்போ மகன் வாழ்க்கை பாழாகிடுச்சுன்னு புலம்பறதால,அனுசுயாவை திட்றதால என்ன ஆகப்போகுது???.
கஷ்டப்படும் போது தான் சங்கர் அம்மாக்கு சொந்தங்களின் அருமை புரியுது....
அபி,தேவகி விஷயமாக சங்கரை படுத்திய பாடும்,சங்கர் அம்மா மகன் தேவகியை விரும்புவது தெரிந்து அவளை பேசிய பேச்சுக்களையும் மறந்து திருமணத்துக்கு சம்மதம் சொல்வார்களா???
அத்தான் இப்படி எல்லாம் கோபப்பட்டா சிரிப்பு வருதா????.ஷ்ரவன் சிரிப்பு போலிஸ் என வாசுவுக்கும் தெரிஞ்சிடுச்சா????.
அனுசுயா, அபிய தப்பிக்க வைக்கறேன்னு வெளியே தள்ளி தன் கையாலேயே கொன்னுட்டா??.
கெட்டதுலேயும் நல்லது நடந்தது போல அனுசுயா தள்ளி அபி இறந்ததால பிரச்சனை பண்ணாம கிளம்பிட்டா,வேற எப்படி இறந்து இருந்தாலும் அனுசுயா பிரச்சனை செஞ்சிருப்பா???.உடம்பு சரியில்லாத நிலையில் அனுவுக்கு எதுக்கு இந்த அவசரம்,பிடிவாதம் பிடிச்சு ஊருக்கு கிளம்பிருச்சு.
சங்கர்,தேவகிய விரும்பறது தெரிஞ்சே பணத்துக்காக அபிய கட்டிவச்சுட்டு,இப்போ மகன் வாழ்க்கை பாழாகிடுச்சுன்னு புலம்பறதால,அனுசுயாவை திட்றதால என்ன ஆகப்போகுது???.
கஷ்டப்படும் போது தான் சங்கர் அம்மாக்கு சொந்தங்களின் அருமை புரியுது....
அபி,தேவகி விஷயமாக சங்கரை படுத்திய பாடும்,சங்கர் அம்மா மகன் தேவகியை விரும்புவது தெரிந்து அவளை பேசிய பேச்சுக்களையும் மறந்து திருமணத்துக்கு சம்மதம் சொல்வார்களா???
அத்தான் இப்படி எல்லாம் கோபப்பட்டா சிரிப்பு வருதா????.ஷ்ரவன் சிரிப்பு போலிஸ் என வாசுவுக்கும் தெரிஞ்சிடுச்சா????.
Last edited: