Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 2

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

ஒரு ஹீரோ பண்ற வேலை எல்லாம் வாசு, நீ பண்ணிக்கிட்டு இருக்கியேம்மா... அதான் அவனை வெக்க பட வைக்கிற... ??? அழ வைக்கிற.. ???

டேய் ஷ்ரவன், அவ அழ மாட்டா.. வேணும்னா உன்னை அழ வைப்பா... ??? இப்ப தான் கல்யாணம் முடிஞ்சுருக்கு... அதுக்குள்ள அவளை பத்தி தனியா நீ யோசிக்கிற.... ??? இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ??? ??
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.தள்ளி எல்லாம் வரமுடியாது,தலைல கூட உட்கார்ந்து வருவேன்????.இவ செஞ்சாலும் செய்வாளா??.அந்த பயம் இருக்கட்டும் ஷ்ரவா???என்ன உனக்கு கட்டி வச்சவங்க தலையிலேயே தேங்காய் உடைச்சுடு???.

ஷ்ரவன் சாப்பிட்ட தட்டை சின்கில் போட்டது ஒரு குத்தமா,அதுக்கு தான் இத்தனை அக்கப்போரா ????.பாவம் ஷ்ரவன் எதுக்கு எல்லாரும் திட்டறாங்க,வாசு எதுக்கு சாப்பிடாம போனான்னு தெரியாம முழிக்கறான்???.

அபர்னிதா,சங்கரை விரும்பி கல்யாணம் செஞ்சு,மூனு வயசுல பையன் இருக்கான்.ஆனா சங்கர் மனைவிய மிரட்டறது,கஞ்சி போட்டது போல வெரைப்பா இருக்கறது பார்த்தா,சங்கரையும் ஷ்ரவனை போல கல்யாணம் செஞ்சிருப்பாங்களோ?????.

அவ அழுததுல குடும்பமே உட்கார்ந்து கண்ணீர் வடிக்கறதா சொன்னது எல்லாம் பொய்யா கோபால்
???.ஷ்ரவனை தான் குடும்பமே சேர்ந்து கும்மியடிச்சு ஏமாத்திட்டாங்களா?????.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
குடும்பமே ஒண்ணு சேர்ந்து வாசமல்லி அழுவுறாள்ன்னு பொய் சொல்லி ஷ்ரவன் தலையில் அவளை கட்டி வைச்சுட்டாங்களா?
ஹா ஹா ஹா
போலீஸ்காரன் நிலைமையே இப்படின்னா அப்புறம் மற்றவர்கள் நிலைமை?
 
Last edited:
Top