அருமையான பதிவு சரண்யா????.என்னது...நூத்தி ஒரு தேங்காயும் யாரையும் உடைக்க விடாம,தன் கையாலேயே உடைச்சாளா????.
வாசு அழுததை பார்த்து குடும்பமே அழுததா சொன்னதை அபர்னிதா மறந்து,கஷ்டம்னா என்னனு தெரியாம வளர்ந்தவ,அழுதது கூட கிடையாதுன்னு வாய விட்டு ஷ்ரவன் கிட்ட மாட்டிக்கிட்டா??
கல்யாணத்தன்னைக்கு மூனு பெட்டி,இப்போ ஆறு பெட்டி இது ரொம்ப எல்லாம் இல்லை கொஞ்சோண்டு தான்னு சொல்றியே வாசு????.
வாசு தன்னை பிடிவாதமாக திருமணம் செய்து கொண்ட கோபமும்,தன் விருப்பம் இல்லாமல் கட்டி வைத்து விட்டார்களே என்ற ஈகோவும் சேர்ந்து அவளை தொடவும் முடியாமல்,விட்டிருக்கவும் முடியாத நிலையில் ஷ்ரவன்☺☺☺☺.
புருசனை இம்ப்ரெஸ் பண்ண இங்கிலீஸ்ல பேச சொல்லி வாசுவுக்கு அபர்னிதா தான் சொன்னாளா...
இயல்பை உடைப்பதை போன்ற செயல் எரிச்சலை தரும்,அவளை பெரிய ஸ்ட்ரெஸ்ல கொண்டு போய் விடும்னு வாசு சொல்வது சரிதான்???.
சங்கரை பிடித்து திருமணம் செய்தவளால் சங்கரை மாற்றவும் முடியவில்லை,சங்கருக்காக மாறவும் முடியவில்லை என்ற போது,ஷ்ரவன் தேவையில்லை என கூறியும் வாசுவை மாற்ற நினைக்கிறாளே.