அருமையான அசத்தலான பதிவு
Semma sisமதுர பொண்ணுக்கு மாப்பிளை
வரப்போறன்...
மாலையும் தலையும் சீக்கிரம் தர போறான்...
மாப்பிளைய பத்தி பட போறேன் தாயி
அவன் மகிமைகளை கேட்டுக்க மா நீ...
ஆணுக்கு ஒரு நீதி என்று ஆட்டம் போட மாட்டானமா...
அவன் பாதி உடல் பெண் தானம்மா...
கூத்தானது கூத்துகளில் காரணங்கள் காரியங்கள்....
அத்தனைக்கும் அர்த்தம் உண்டு வாழ்ந்து பாரம்மா...
அத்தனைக்கும் அர்த்தம் உண்டு வாழ்ந்து பாராம்மா...