ஏலே டொக்டரு எதுக்குடா இப்போ வந்த?? அப்பா வயசுல இருக்க ஒருத்தனுக்கு கட்டி குடுக்கிறாங்கனு கோவம் வருதுல??? வா அப்ப வந்து தாலிய கட்டு... யாரு உன்ன வேண்டாம் னு சொன்னா??? உன் பிள்ளையும் நீயும் மட்டும் இருக்கணும்னா எதுக்குடா இப்போ ஊருக்குள்ள வந்து இருக்க???
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்...
உள்ளுக்குள் அழ வைக்கிறாய்...
இந்த ஜீவன் இன்னும் கூட
ஏன் உயிர் தாங்குது...
காதல் சுகமானது...