Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 3

Advertisement

ஏலே டொக்டரு எதுக்குடா இப்போ வந்த?? :mad: அப்பா வயசுல இருக்க ஒருத்தனுக்கு கட்டி குடுக்கிறாங்கனு கோவம் வருதுல??? வா அப்ப வந்து தாலிய கட்டு... யாரு உன்ன வேண்டாம் னு சொன்னா??? உன் பிள்ளையும் நீயும் மட்டும் இருக்கணும்னா எதுக்குடா இப்போ ஊருக்குள்ள வந்து இருக்க???


வெளியே சிரித்து நான் விளையாடினாலும்...
உள்ளுக்குள் அழ வைக்கிறாய்...
இந்த ஜீவன் இன்னும் கூட
ஏன் உயிர் தாங்குது...
காதல் சுகமானது...
 
அடஙொய்யால அம்மாவ கல்யாணம்
முடுஞ்சு உடனே வரச்சொன்னான்?
இப்ப என்ன டாக்டரு முத நாளே
வந்துட்டன்??
 
கீர்த்தனன் வந்துட்டானே கல்யாணத்துக்கு. எப்படி கல்யாண மாப்பிள்ளை மாறுவாங்களோ :love: :love: :love:
 
Top