Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 3

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


நூதன கீர்த்தனங்கள் – 3 (1)

நூதன கீர்த்தனங்கள் - 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:
Nirmala vandhachu ???
 
என்ன ரெண்டு பேர் மனதிலும் ஒண்ணும் இல்லையோ??? கண்டுக்காம போறாங்களே???
 
Everytime @Saranya Hema starts a new story:

மீ அண்ட் மை மனசாட்சி'

டே 1
மீ: ஜாலி புது ஸ்டோரி....

மனசாட்சி: வேண்டாம் அவசர படாத பொறுமையா முடிச்சதும் அழகா ரசிச்சு ருசிச்சு படிக்கலாம்...

மீ: ஓகே

டே 2
மீ : எபி 2 ஆன் டைம் வந்தாச்சு...

மனசாட்சி: அதெல்லாம் டைமுக்கு கரெக்டா வந்துடும்...ஆனா படிச்சுட்டு போன கதைல மேகம் அதின்னு 24 மணி நேரமும் அவங்களை நினைச்சிகிட்டு என் உயிரை வாங்குவ....

மீ: ஓகே??

டே 3
மீ: எபி 3 ம் வந்தாச்சு....

மனசாட்சி: நீயெல்லாம் சொன்னா கேக்க மாட்ட, படிச்சு தொலை, போன முறை மாதிரி தனி உலகத்துல சுத்திக்கிட்டு இருந்த அவ்ளோதான்...படிச்சோமா அடுத்த வேலைக்கு வந்தோமான்னு இருக்கணும்...என்ன புரியுதா??

மீ: ம்ம்ம் டபுள் ஓகே...??

Same story continues for every story......


:LOL::LOL::LOL:
 
இசை நல்ல அழுத்தம்...

ஆமா இப்ப இந்த டாக்குடர் எதுக்கு வந்திருக்காராம்...சரி சரி...இவன் தான் மாப்பிள்ளைனு சரண் சிஸ் வர சொல்லிருப்பாங்க
 
அருமை சரண் ??
அப்படியே ஒரே அமுக்கு அமுக்கிடுங்க சரண் கோழியை அமுக்குற மாதிரி அந்த டாக்டரை
 
வந்துட்டான், இவனையெல்லாம் ஓட ஓட விரட்டனும், அப்ப தான் இசக்கி உன் மேல பயம் வரும்.
 
Top