Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 13 (ரீ-ரன்)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அன்பூக்களே :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் )

நெஞ்சில் உறைந்த தேடல் - 13

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
அருமையான பதிவு சரண்யா???.நிலா சொன்ன ஜீவா ,ஜீவ நிலாவா,யார் அந்த ஜீவான்னு தலசுத்த விட்டுட்டீங்க????.

ஆரவ்க்கு அந்த குழப்பம் இல்லை,அப்பா,ஜீவான்னு சொல்லுறப்போ பாசம் தான் தெரிஞ்சதுன்னு அர்ஜூனிடம் சொல்வதும்,அவள் காதலனா நிலாவின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது என சொல்வது அருமை????.

ஆரவ்,நிலா, அர்ஜூன்,ஸ்டெபி இவர்கள் இணைந்தது,வெகு நாட்களுக்கு பிறகு வீட்டில் மகிழ்ச்சியும் ,கலகலப்பும் திரும்பியுள்ளது????.

தினகரனின் மனதை வண்ணமதி ,அவளது குணத்தால் ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டாள்☺☺☺. வள்ளியம்மையின் குடும்பத்துக்கு நிலா எங்கிருக்கிறாள் என எப்படி தெரிந்தது????.
 
Last edited:
Top