Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 9 (ரீ-ரன்)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

நெஞ்சில் உறைந்த தேடல் - 9

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அருமையான பதிவு சரண்யா????.என் பேரன் கூப்பிட்டான் அதுக்காக தான் வீட்டுக்கு வரேன்னு சொல்லி சந்தோஷத்துல குதிக்கறவருக்கு,மருமகளை ஒரு வார்த்தை கூப்பிட்டா பேரன் அம்மா கூடவே ஊருக்கு வருவான்னு தாத்தாக்கு தெரியலையா???.

ஸ்டெபியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என தெரிந்தும் அர்ஜூன் அவளை மணந்து கொண்டது, ஸ்டெபியின் மேல் அவன் கொண்ட காதலை சொல்கிறது.இதனால் தான் ஸ்டெபி, அர்ஜூனை பிரிந்து இருந்தாளா????.
 
Last edited:
Top