Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 20

Advertisement

வர்ஷா உன் சுயநலத்திற்காக அவளை பயன்படுத்திகிட்டு, அவ மேலயே கோபப்படுற...... ????
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா????.மொழியின் வெகுளித்தனத்தை,தோற்றத்தை வர்ஷா தன் சுயநலத்துக்கு பயன்படுத்திட்டு,அவளோட வெளிய போறதை போல ஜீவ்வோட சுத்தறா, வரமாட்டேன்னு சொன்னவளை கூட்டிட்டு போய் திட்டறதும்,ஜீவ்னு சொன்னதுக்காக அடிக்க வர்றதை பார்த்தும் ஜீவன் எப்படி கல்யாணம் பண்ணான்????.

குண்டான தோற்றம் உள்ள தன்னை காலேஜ் குயின் தேடி வந்து பேசியது,அவளை நம்பி பொறுப்பை ஒப்படைத்தது மொழிக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கு☺☺☺.

அடிக்குற கலர்லே சட்டைய போட்டதால மொழி கலர்குருவின்னு சொல்றா???. வர்ஷா என்ன ட்ரெஸ் இதுன்னு திட்டறா??.ரெண்டு பேரும் ஒரு பொண்ண யூஸ் பண்றீங்க,அதுக்கு அதுகூட தெரியலைனு மதிவாணன் சரியா சொன்னான்???.

வர்ஷா தன்னோட காதலை பற்றி தன் குடும்பத்துக்கு தெரிஞ்சதுனா,ஜீவனோட படிப்பும் போய் அவனையும் ஏதாவது செஞ்சிருவாங்கன்னு தெரிஞ்சு தான் மொழிய வச்சு எல்லாம் செய்யறாளா???.பரிசு கொடுக்க,வெளியே போக மொழி வேணும்,ஜீவனோட பேசுனா எரிச்சலா இருக்கா???.
 
Last edited:
Top