Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மன்னன் மனம் பிருந்தாவனம் - 23

Advertisement

அய்யோ சோபி ??????.

ரொம்ப மனசுக்கு கனமா இருக்கு???.

அடேய் அரக்க பிசாசுங்களா உங்களை எல்லாம் கூண்டோடு நரகம் அனுப்பனும் ??????????????.

நெடுஞ்செழியா விடாதடா
இவனுங்களை அதுவும் அந்த கதிர் துடிக்கனும் கொடூரமா ???.தனா நீ எப்படி தான் வேதா மேடம்க்கு மகனா பிறந்தாய்,..... உன்னை எல்லாம் என்ன சொல்லி ???????திட்ட நல்லா வருது வாயில.

சோபியாக்கு எதுவும் ஆகாம காப்பாத்துங்க ??????.
 
என்ன ஆணவம் இந்த
பரதேசி நாய்களுக்கு ‌‌
ஆனால் இந்த தனா அப்பா மேலயும்
ஏற்கனவே சந்தேகமா இருந்தது
இன்னும் கொஞ்சம் கவனமா
இருந்து இருக்கானுமோனு
வருத்தமா இருக்கு
 
Top