Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 12

Advertisement

மாமனாருக்கே நல்லது சொல்றான் அமர். சாரதா நாராயணன் மருமகளை புரிந்து நடந்துகொள்கிறார்கள். அமரை வீட்டிற்கு அனுப்புகிறார் அப்பா. :love: :love: :love:
 
ரொம்ப அருமையான பதிவு
குறிஞ்சிய புரிஞ்சு மாமனார்
மாமியாரு
தயாளனுக்கு மருமகன்
சொல்லும் அறிவுரை
குறிஞ்சியின் வாய் பேச்சுக்கு
பின்னாடி இருக்கற காரணம்
அமர் அவள முழுமையா
அனுசரித்து நடந்துக்கறது
நல்லா இருக்கு
??
 
Top