அருமையான பதிவு சரண்யா???.தயாளன் வாடகை வீட்டுக்கு செல்லப் போவதை தெரிந்ததில் இருந்து,குறிஞ்சி குட்டிப் போட்ட பூனையாக வீட்டை சுற்றி வந்து வனஜாவை வீட்டை விட்டு போக வேண்டாம் என சொல்வது,அவர்களை பிரிய முடியாமல் தவிப்பது கண்கலங்க வைக்குது???
மற்ற விஷயங்கள் வாய் கிழிய பேசுபவள் தனக்கென எதையும் கேட்காமல் இருப்பதும், அவளுக்கு தேவை என்றால் அவள் தான் கேட்கனும் என நினைப்பவன்??,குறிஞ்சியின் பரிதவிப்பை புரிந்து
கொண்டு அவர்களுடன் புது வீட்டுக்கு போய் வர சொல்வது அருமை????.
வனஜா குணம் தெரிந்து தான் குறிஞ்சி அவரிடமே சொல்ல சொன்னாளா???.எங்களோட வர்றேன்னு நீ கேட்டியான்னு வனஜா ஏன் குறிஞ்சியை திட்டறார்???.கேட்டாலே கிடக்கறதில்ல, இவர் கேட்க வேண்டிய விஷயத்தை கூட கேட்க கூடாதுன்னு சொல்றாரே என்ன காரணம்???.
சம்பாதித்து கொடுப்பது மட்டும் கடமையா நெனச்சவருக்கு,தன் குடும்பத்தில் தனக்கு தெரியாமல் இத்தனை இருக்குதான்னு இப்போதாவது தோனுதே☺☺☺.மாப்பிள்ளை வேறு மாமனாருக்கு எடுத்து சொல்லியிருக்கார் இனியாவது தயாளன் வீட்டை பார்த்து கொள்ளட்டும்????.
குறிஞ்சியின் மனநிலையை கண்டு நாராயணன், அமரிடம் கொஞ்சம் பழகற வரைக்கும் அவளுக்கு துணையாக இருக்க வேண்டும் என கூறி அமரை வீட்டுக்கு அனுப்புவது அருமை????.
நான் அவ்வளவு பயப்படுவேன்,ஆனா காட்டிக்க மாட்டேன்னு. என்னோட சத்தத்தை எங்களோட பாதுகாப்பாக்கிட்டேன் என குறிஞ்சி சொல்வது சரி தான்.தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக வாயாடி,ரவுடி,அடாவடிங்கற பேரோட யாரும் நெருங்காம பார்த்துக்கறாங்க???