Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே லீவு

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 2 (1)

முல்லை வன குளிரே - 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

ரொம்ப ரோஷமா இருக்கே பொண்ணு.......
அவன் உன்னை வச்சி செய்றான் இப்போ......

அமரபுஜங்கன் :LOL::LOL::LOL: குறிஞ்சுக்கு எத்தனை பொருத்தம்னு பாருங்கப்பா நம்ம கோவாலு கிட்ட சொல்லி.......
நல்லதுக்கு சொன்னாலும் எப்போ பாரு முட்டிக்குது.......
கேக் மட்டும் காசு குடுத்தாலும் அவன் கடையில் தான் ருசிக்குது......
இதென்ன மாயம்........

அக்கா மாடிக்கு எதுக்கு போனால் என்ன...... அதான் உனக்கும் அவனுக்கும் ஆகாதே....... அப்புறம் என்ன அவ்ளோ விசாரிப்பு.......

இந்த angry birdக்கு கல்யாணம்னு அந்த love birdக்கு சொல்லப்போறா......
angry bird கடுப்பாகி இவளையே முடிச்சிடுங்க னு குறிஞ்சி அப்பா கிட்ட நிக்க போறான்.....
அப்போ இந்த fighting bird என்ன பண்ணுமோ.......
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

யப்பா
இந்த குறிஞ்சிப் பொண்ணுக்குத்தான் வாய் எவ்வளவுவுவுஉஉஉ நீநீநீநீஈஈஈஈளம்?
எப்போப் பார்த்தாலும் அமர்நாத்கிட்டேயே வம்பு வளர்த்துக்கிட்டு இருக்காளே

அவனைக் கண்டாலே ஆகாது
அப்புறம் அவனுக்கு பொண்ணு பார்த்தால் என்ன புடலங்காய் பார்த்தால் இவளுக்கென்ன?
அக்கா மாமா எதுக்கு மாடிக்கு போனாங்கன்னு பிள்ளை ஓவரா மண்டையைப் பிச்சுக்குதே

ஹா ஹா ஹா
எதிர்த்து வீட்டுப் பெண் ஆங்கிரி பேர்டை லவ்வு பண்ணுதா?
சூப்பர்
இதிலே உனக்கு என்னம்மா இம்புட்டு பொறாமை, குறிஞ்சியம்மா?
 
Last edited:
? ? ?
வனஜாமாவும் குறிஞ்சியும் பேசிக்கறது நானும் என் பொண்ணும் பேசற மாதிரியே இருக்கு... குட்டி பொண்ணுதான் 6வது தான் படிக்கிறா ஆனா எப்பவும் இப்படி தான் எங்களுக்கு சண்ட வரும் எதாவது இப்படி தான் பேசிக்கிட்டே இருப்பா... அண்ணன் தங்கச்சி ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்றதுக்குள்ள நான் டயர்டாகிடுவேன் :p:p:p

ரொம்ப எதார்த்தமான எபி ???
 
Last edited:
Top