மிகவும் அருமையான பதிவு சரண்யா???.வெளியே போகனும் கார் வேணும்னு சொன்னதால கார் கீ கொடுத்தா வாங்காம,எங்க கிட்டயும் கார் இருக்குன்னு தெனாவட்டா பேசிட்டு,குறிஞ்சி இப்ப புலம்பி என்ன பண்ண????.
கார்ல போக மாட்டேன்னு அடம் பிடிச்சவ, அவங்க கடை கேக் வாங்கறா,பூ பறிக்கறா???.
அமரை பார்த்தாலே ஆக மாட்டேங்குது,அவங்க வீட்டுக்கு அக்காவும்,மாமாவும் போனா என்னன்னு இருக்காம,மண்டை காயுது குறிஞ்சிக்கு????.
கார்ல போக மாட்டேன்னு அடம் பிடிச்சவ, அவங்க கடை கேக் வாங்கறா,பூ பறிக்கறா???.
அமரை பார்த்தாலே ஆக மாட்டேங்குது,அவங்க வீட்டுக்கு அக்காவும்,மாமாவும் போனா என்னன்னு இருக்காம,மண்டை காயுது குறிஞ்சிக்கு????.