Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 24

Advertisement

மிகவும் அழகான பதிவு சரண்யா???.அடேய், அமர் பர்த்டேக்கு சர்ப்ரைஸா கேக் செய்ய ஆசைப்பட்டா பேசாம இருக்காம,அவளுக்கே தெரியாம ரகு அண்ணா போல மெசேஜ் பண்ணவன் பட்டர்,மிக்ஸிங் பவுல்,ஸ்பூன் இருக்கற இடத்தை கூட சொல்லி இப்போ மாட்டிக்கிட்டியே???.

சொந்த வீட்டுக்கு போகனும்னு குதிச்சவ,அந்த நெனப்பே இல்லாம இருக்கறது,சுபா வளைகாப்புக்கு
அமரை விட்டு தனியே போக மாட்டேன்னு சொல்றது எப்படி இருந்த குறிஞ்சி அமர் மேல இப்படி பைத்தியமாகிட்டா???.அராத்துக்கு ஒரு பேபி???.

எதுவும் பேசத் தோன்றாமல்,மனதில் இருப்பதை வார்த்தைகளில் கொண்டு வரமுடியாமல்,மௌனம் அந்த நிமிடத்தை சுகமாக இம்சிக்க,அவள் சொல்லாததை அவள் பார்வையும்,ஸ்பரிசங்களும் அவனுக்கு உணர்த்துவதாக அவர்கள் உணர்வுகளை கூறியது அருமை????.

ஐஸ்வர்யா, அமருக்கு கல்யாணம் முடிந்தும் அவனை பார்ப்பதை விடலையா???.
அமர் ஒரு வழியா மாமனார் வீட்டுல தங்க வந்திட்டான்???.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அடங்கொன்னியா
கேக் செய்ய சொல்லிக் கொடுத்தது புருஷன்தான்னு குறிஞ்சி கண்டுபிடிச்சிட்டாளே
அடேய் ரொட்டிக்கடை ஓனர்
இப்படியா பிளக் பாயிண்ட்டெல்லாம் சொல்லி மாட்டிக்குவே

சூப்பர் குறிஞ்சி அமர்நாத்துக்கு ஜூனியர் வந்தாச்சு
சூப்பர் சூப்பர்

ஹா ஹா ஹா
வளைகாப்பு முடிஞ்சு அம்மா வீட்டுக்கு போன பொண்டாட்டியைப் பிரிஞ்சிருக்க முடியாமல் பட்டர்பன் குறிஞ்சியைத் தேடி மிட்நைட்லே மாமனார் வீட்டுக்கு வந்துட்டானே
ஹா ஹா ஹா

ஆமாம்
ஒன் ஸ்மால் டவுசர் டவுட்டு
இன்னுமாமாஆஆஆஆ அந்த ஐஸ்வர்யாவுக்கு கல்யாணம் காட்சி ஒண்ணும் ஆகாமல் இங்கேயே கிடக்கிறாள்?
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

இன்னும் ஒரே ஒரு குட்டி பதிவு வரும். டைப் பண்ணிட்டு நைட் 9 மணிக்கு போடறேன் அதை :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 24 (1)

முல்லை வன குளிரே - 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்
ப்ரெண்ட்ஸ் :)
லவ்லி
கடைசில ஓனர் மாமனார் வீட்டிலும் தங்கிட்டார்
 
Top