மிகவும் அழகான பதிவு சரண்யா???.அடேய், அமர் பர்த்டேக்கு சர்ப்ரைஸா கேக் செய்ய ஆசைப்பட்டா பேசாம இருக்காம,அவளுக்கே தெரியாம ரகு அண்ணா போல மெசேஜ் பண்ணவன் பட்டர்,மிக்ஸிங் பவுல்,ஸ்பூன் இருக்கற இடத்தை கூட சொல்லி இப்போ மாட்டிக்கிட்டியே???.
சொந்த வீட்டுக்கு போகனும்னு குதிச்சவ,அந்த நெனப்பே இல்லாம இருக்கறது,சுபா வளைகாப்புக்கு
அமரை விட்டு தனியே போக மாட்டேன்னு சொல்றது எப்படி இருந்த குறிஞ்சி அமர் மேல இப்படி பைத்தியமாகிட்டா???.அராத்துக்கு ஒரு பேபி???.
எதுவும் பேசத் தோன்றாமல்,மனதில் இருப்பதை வார்த்தைகளில் கொண்டு வரமுடியாமல்,மௌனம் அந்த நிமிடத்தை சுகமாக இம்சிக்க,அவள் சொல்லாததை அவள் பார்வையும்,ஸ்பரிசங்களும் அவனுக்கு உணர்த்துவதாக அவர்கள் உணர்வுகளை கூறியது அருமை????.
ஐஸ்வர்யா, அமருக்கு கல்யாணம் முடிந்தும் அவனை பார்ப்பதை விடலையா???.
அமர் ஒரு வழியா மாமனார் வீட்டுல தங்க வந்திட்டான்???.