Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 30

Advertisement

டேய் வேலையா இருக்கேன்டா வந்து உன்னைய ஒரு கை பாக்கறேன்டா படுவா.😤😤😤😤😤😤 ஏன்டா டேய் நதிக்கிட்ட என்ன பதில் சொன்னே. எதா இருந்தாலும் ஆனந்த் கிட்ட சொல்லுன்னு சொல்லும்போது நதிக்கு அசிங்கம் ஆகும்ன்னு உனக்கு தோணலையாடா. இப்ப உனக்குன்னு வரும்போது மத்தவிக மூலமா நதிக்கிட்ட பேசறதுக்கு அசிங்கமாயிரும்னு சொல்றியே டா டுபுக்கு. அனுபவிடா அனுபவி. இப்ப கிளம்பி மாமனாரு வூட்டுக்குப் போ. சிம்மா இருப்பாரு முறைச்சிகிட்டு வா.
 
Last edited:
Top