Romba kobamo
'எண்ணியதில்லை'யை நான் எண்ணிட்டேன் 8 முறை வந்திருக்கு
இவ்ளோ புரிதலோடு ஆசையோடு இருந்தவன் ஏன் இப்படி கல்லுளி மங்கனா போனான்???
அதெப்படி எல்லாமே அவளை பற்றி தெரிஞ்சும் அம்மாவோ/அக்காவோ சொன்னதும் அப்படியே அவளை பற்றிய அவனோட எண்ணத்தை மாற்றமுடியுது???
புரிதலும் அனுசரணையும் தனியே இருக்கும் போது காட்டுவதை விட வீட்டார் பொண்டாட்டியை பேசுறப்போ காட்டணும்.......
அதை விட்டுட்டு தனிமையில் கொஞ்சிட்டு அப்பறம் வீட்டார் முன்னாடி வாயை பொத்திகிட்டு நிப்பானுங்க.......
வீணாப்போனவனுங்க........
போங்கடா போங்க