கண்ணபிரான் சொன்ன உள்ள போ
மன்னிப்பு கேள் சரியில்லயே
கலெக்டரை என்ன செய்ய
ருக்மணி இவங்க ஏன் உண்மைய
சொல்ல முடியல
பெண் வாழ்க்கையில் இருந்த
அக்கறை
பையன் வாழ்க்கை பத்தி கவலபடல
உத்ராவுக்கு ஒரு அறை எல்லாம் பத்தாது. இந்த ருக்மணியாவது உள்ள என்ன நடந்ததுன்னு சொல்லியிருக்கனும். சே அவ்ளோ சண்டை போட்டு கல்யாணம் பண்ண
இதயா நிலைமை இப்படியா ஆக வேண்டும்
இதென்ன கொடுமை....கல்யாணம் ஆன, மானம் ரோஷம் தான் பார்க்க முடியாது.... பெண்மையை கீழாக பேசினால் கூட தாங்கி வாழனுமா...
பூவி முடிவு சரி தான்.....கண்ணன் எப்படி சரி செய்ய போறார்....