Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 16

Advertisement

அருமையான பதிவு சரண்யா???.வேண்டாம் இதுவே போதும்னு இதயா சொல்ல சொல்ல கேட்காம,காய்ச்சல்னா பச்சடி தானே சாப்பிடுவே நானே செஞ்சு தர்றேன்னு சொல்லி இப்படி வாயை விட்டு வம்பை விலைக்கு வாங்கிட்டானே????.

வெங்காயம் உரிக்கறதே பெரிய விஷயம்,இதுல சின்ன வெங்காயம் உரிக்கனுமா????.
நல்லெண்ணெய் எதுன்னு தெரியலை கலெக்டராம்???.இந்த அவமானம் தேவையா ???.

உத்ரா பேச்சை கேட்டு ஆடறார்னு அப்பா மேலே கோபமா இருந்தவன்???,அவர் நடந்ததை கேட்ட பின் இதயாவிடம் மன்னிப்பு கேட்டதில் அவர் மேல் உள்ள கோபம் போய் விட்டது,எல்லாம்
தெரிந்து இத்தனை வருடம் மவுனமாக இருந்த ருக்மணியை மன்னிக்க முடியவில்லை???.

நான் ஒன்னுமே பண்ணலைன்னு சொல்லுது??.உத்ரா பேசியே இதயா மனசை கொன்னுட்டா???,ருக்மணி பேசாமல் இருந்தே கழுத்தறுத்துட்டா பொம்பளையா இவ???.வேலவன் அவ்வளவு பேசிய பிறகும் உத்ரா வந்து குதிக்கிறா,இவ எல்லாம் திருந்தவே மாட்டா????.

மாமியார் வீட்டோட அனுசரிச்சு இருக்கனும்னு என் மருமளை சொன்னவளுக்கு,மாமியார் வீட்ல இருக்க என்ன தயக்கம்னு நல்லா நச்சுன்னு கேட்டார் சிவசுந்தரம்????.தன் தவறை உணர்ந்து இப்போதாவது திருந்தினாரே☺☺☺.

இதயாவை விரட்ட மாமியாரோடு கூட்டு சேர்ந்தவளுக்கு,கூட்டுக் குடும்பத்துல இருக்க வலிக்குதா...
வேலவனுக்கு அறை குறையா விஷயம் தெரிய வந்ததுக்கே உத்ரா மாமியார் வீட்டோட போகும் நிலை,அறைக்குள் உத்ரா பேசிய பேச்சு முழுதும் தெரிய வந்தால் உத்ராவின் நிலை?????.
 
Last edited:
Intha uthra adangave adangathu pola. Story muduyarathukulla avala konjam thatti vainga sister.aalum avalum. Intha kannan enna pachadi seirathukku ivlo polambaran.sari illaye. Ithaya nee innum avana vachu seiyalam... thappae illa :p nice ud sis. Tc of ur health. Next ud mudiyarappo kudunga.
 
Top