Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 2

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

உனக்கு அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா கண்ணா...???

அந்த உத்தராவை பிடிச்சு உத்தரத்தில தொங்க விடுங்க.... ??

 
Last edited:
? ? ?
எதையுமே பேச வேண்டிய நேரத்துல பேசலைன்னா இப்படித்தான் :( :( :(

உத்ரா கூட பிறந்த அக்கா இல்லையா :unsure::unsure::unsure:
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அப்போ கண்ணபிரானுடன் பூவிதயாவுக்கு கல்யாணமாகி விட்டது
அதுக்கப்புறம்தான் ஏதோ பிரச்சினையாகியிருக்கணும்

அக்கான்னு சொல்லிக்கிற உத்ரா மூதேவி தம்பி வாழ்க்கைக்கு குழி வெட்டிட்டாளா?
தம்பி கலெக்டர் தேர்வானவுடனே எவ்வளவு பேராசை?
இவள் மூத்த தாரத்து பெண்ணா?

இல்லை தங்களை மீறி தாங்கள் ஆசைப்பட்டபடி கல்யாணம் நிற்காமல் வேற இன்னும் வசதியான பொண்ணு வராமல் இதயாவே மருமகளாக வந்ததில் சிவசுந்தரமும் அவன் மூத்த பீத்த பொண்ணும் பூவுப் பொண்ணை ஒரு வழியாக்கி வைச்சு செஞ்சிட்டாங்களா?

இதயாவை ரொம்பவே அவமானப்படுத்திட்டாங்களோ?
தாலி கட்டிய கணவன் கண்ணன் இதயாவின் பக்கம் நிற்கவில்லையா?
 
Last edited:
வாழ்க்கை க்கும், தன்மானத்திற்கும் இடையே பூவி.... பரவாயில்லை நல்ல மாமியார் தான்.....
மகன் எப்படி சரி செய்ய போறாரோ....
Interesting ud sis
 
Last edited:
Top