என்ன லந்தாநிறுத்தாம கல்யாணம் பண்றதும் நம்ம முடிவு
அங்க பிரச்சணைல பிரிஞ்சு வர்றதும் நம்ம முடிவு..
பெத்தவங்க முடிவையும் கேட்கலை
கட்டிக்க போறவன்கிட்டயும் பேசிக்கலை???
(இன்னும் டீடைலாஆஆ சொல்லலை???)
கல்யாணம் பண்ணிக்க நினைச்சது குடும்ப மானத்துகாகவா
இல்லை ஆல் இஸ் ஃபேர் இன் லவ் கேடகிரியா...
தாலி கட்ட முன்னாடி நின்னா என்ன பிரச்சனை
தாலி கட்டிட்டு பிரிஞ்சா இல்லைன்னு ஆகிடுமா???
நவீன் மட்டும் புரிஞ்சுகிட்ட இதயா ❤ என்ன சொல்லுது
என்ன லந்தா
அதான் சொன்னானே நீ வரலைனாலும் கல்யாணம் நடந்திருக்கும் னு.......
அப்போவும் தானே அப்பாக்கு முடியலை......
அதுவும் மகன் கலெக்டர் ஆகிட்டான்னு கல்யாணத்தி நிறுத்தினா விடுவாங்களா என்ன........