Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 6

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சரண் லீவு :love: :love: :love: :love: :love:

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 6 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 6 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
உணர்ச்சிகரமான பதிவு சரண்யா???.கண்ணன் வீட்டுக்கு வந்ததில் பெரியவங்க எல்லாரும் இதயாவை அவனுடன் அனுப்பும் முடிவுக்கு வந்துட்டாங்க.இத்தனை நாளா நீ சொன்னதை நாங்க கேட்டோம்,இப்ப நாங்க சொல்றதை நீ கேளுன்னு சொல்றாங்க???.

வெளிநாட்டு வேலையில இருந்துட்டு வந்துட்டு மனைவிய அழைச்சுட்டு போறதை போல,அவன் கூப்பிட்டதும் என்னன்னு கேட்காம அவசரப்பட்டு அனுப்பறது சரியில்லை,தீப்தி சரியா சொன்னா...

ஆஹா...மருமகளை பார்க்க சிவசுந்தரம் ஆபிஸ்க்கே வந்தாச்சா???.வந்த உடனே ஒன்னு கொடுத்தும் உத்ரா அடங்காம ஆடிட்டு இருக்காளா???.இனி அப்பாவோட ஆதரவு மகனுக்கு தான்,மூத்த மகளுக்கு இல்லை என இதயாவுக்கு தெரியுமா???.

என்ன தான் படிச்சு நல்ல வேலையில் இருந்தாலும் கல்யாணம் முடிஞ்சு புருசனை விட்டு தனியா இருந்தா,அவமேல தப்பே இல்லைனாலும் மகள்,கணவனோடு இருந்தா தான் மரியாதைனு அவளை கட்டாயப்படுத்தி அவனோட அனுப்பதான் பார்க்கறாங்க???.பாவம் இதயா யாருமே
அவ மனசை, உணர்வை புரிஞ்சுக்க முயற்ச்சி பண்ணலை????.

உத்ரா முகத்தில் முள்ளை கட்டிவர,வேலவன் கண்ணில் அரிவாளை வைத்ததை போல உத்ராவை நோட்டமிட, வீட்டுக்கு வரும் இவர்களிடம் பேசுவதற்காக இதயா காத்திருக்க என்ன நடக்க போகுதோ என ஆவலை தூண்டி விட்டு நிறுத்துவது சரியா ஆத்தர்ஜீ???.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

பூவிதயா பாவம்தான்
ஆனால் கல்யாணமும் ஆகிட்டு பெற்ற ஒரே பெண் தனிமரமாய் நின்றால் பெற்றோருக்கு மனசு சங்கடம்தானே படும்
அதிலும் அப்பாவுக்கு நெஞ்சு வலி வேற

அதனால் கண்ணபிரானின் பெற்றோர் வந்து கூப்பிடும் பொழுது அவர்களுடன் போவது நல்லதுதான், இதயா டார்லிங்
ஆனால் முன்னாடியே நல்லா தெளிவா பேசிறணும்

மூத்த பீத்த மூதேவி உத்ரா பொண்ணுக்கு சிவசுந்தரம் சப்போர்ட் செஞ்சது முன்னாடி
அது கடந்த காலம் மருமகளேன்னு சொல்வாரு
இப்போவும் இனிமேலும் சிவசு மாமா உன்னை ஒண்ணும் சொல்ல மாட்டார் இதயா டார்லிங்

வேலவன் மாமா இருக்க பயமேன், பூவு?
உத்ரா முள்ளைக் கட்டிட்டு வந்தால் என்ன?
இல்லை பல்லைக் கட்டிட்டு வந்தால் நமக்கு என்ன?

இவ்வளவு ரணகளத்திலும் மிருணா பொண்ணுக்கு அவளோட க்ரஷ் கையை விட்டு போனது எனக்கேகேஏஏஏஏஏஏஏ கொஞ்சூண்டுடுஉஉஉஉ வருத்தம்தான்

ஆனால் அந்த க்ரஷ் பூவின் வாசமுள்ள மணக்கும் மணவாளனாச்சே
அதைத்தான் ஆபீஸில் எல்லோருக்கும் கலெக்டர் ஸார் தெளிவா சொல்லிட்டாரு போலிருக்கு
 
Last edited:
:love::love::love:

நல்லா இருக்குய்யா உங்க கலெக்டர் ஆபிஸ் :p:p:p
WAல விளையாட்டு காட்டுறீங்க..........

இவனென்ன அதிகாரமா பெர்மிஷன் சொல்லிட்டு கிளம்பு னு சொல்றான் :p
அவ வேற எங்கயாச்சும் போய்டா போறா.......
போகமுடியாதாபடி மாமா வந்துட்டாரே........

உத்ராக்கு ஏற்கெனவே பளார்னு கொடுத்தாச்சா பூவி :p:p:p
அப்போ மிச்சம் இன்னும் இருக்குதே.........
இப்போ எப்படி 'உள்ளேளே போ' னு சொல்லுவான்......

சரியான கோழை கலெக்டர்....... நியாயமா வீட்டிலேயே அப்பா அக்காவை எதிர்த்து பேச முடியலை இவனால்.......
கலெக்டராகி என்னத்த நியாயம் சொல்வான்???

பூவி எல்லோரும் இருக்காங்க...... நடந்தது என்ன னு எல்லோர் முன்னாடியும் சொல்லு......
அப்போவாச்சும் எல்லோருக்கும் உரைக்குதா பாரு......
'இன்னொரு தடவை அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் நான் வரக்கூடாது பாருங்க' சூடு பட்ட பூனைகளுக்கு மட்டும் தான் தெரியும்.......
விடாதே உனக்கு கிடைக்கும் வாய்ப்பை......
தம்பி பொண்டாட்டி னு இன்னொரு முறை வரைமுறை இல்லாமல் பேசக்கூடாது அவ......
உன் வீட்டுக்காரனும் தன்னை பெரிய சூப்பர் ஸ்டார் னு நினைச்சு 'உள்ளே ப்போ' னு சொல்லக்கூடாது.......

எல்லோரும் வாசலில் வரவும் 'தொடரும்' போடுறதே சோலியா இருக்கு சரண் :mad::mad::mad:
 
Last edited:
நிறுத்தாம கல்யாணம் பண்றதும் நம்ம முடிவு
அங்க பிரச்சணைல பிரிஞ்சு வர்றதும் நம்ம முடிவு..
பெத்தவங்க முடிவையும் கேட்கலை
கட்டிக்க போறவன்கிட்டயும் பேசிக்கலை???
(இன்னும் டீடைலாஆஆ சொல்லலை???)

கல்யாணம் பண்ணிக்க நினைச்சது குடும்ப மானத்துகாகவா
இல்லை ஆல் இஸ் ஃபேர் இன் லவ் கேடகிரியா...

தாலி கட்ட முன்னாடி நின்னா என்ன பிரச்சனை
தாலி கட்டிட்டு பிரிஞ்சா இல்லைன்னு ஆகிடுமா???

நவீன் மட்டும் புரிஞ்சுகிட்ட இதயா ❤️ என்ன சொல்லுது
 
Last edited:
???

??? உத்ரா, நீ இப்படியே இரும்மா.... அதுதான் உனக்கும் நல்லது.... மத்தவங்களுக்கும் நல்லது.... இல்லையினா உன் கதி அதோகதி தான்.... ???

நாளைக்கு சரணுக்கு தானே லீவ்....
இதயாவுக்கு இல்லையே...???
 
Last edited:
Top