அப்போ எதுவுமே தெரியாட்டி பரவாயில்லைஉத்ரா கொழுப்பெடுத்து பேசினாலும் ருக்மணி அம்மாவா அதை அன்னிக்கு கண்டித்து இருக்கணும். அதை விட்டுட்டு, மாமியாரா நடந்து கொண்டது தான் பிரச்சனை.
பாவம் கண்ணன்! உண்மை தெரிந்து துடிக்கிறான். இனி முடிவு இதயா கையில். எதுவுமே தெரியாத கண்ணன் தண்டிக்கப்படலாமா? யோசி இதயா!