அதுக்குள்ள 30 பார்ட் வந்துடுச்சா.
நம்பவே இயலவில்லை.
பெண் குழந்தை இருக்க வீடு மனுஷங்களுக்கும் இல்லாதவங்க வீட்டு மனுஷங்களுக்கும் எப்பவும் ஒரு நூலிழை வித்தியாசம் இருக்கும்
அதை சரியா நீங்க சொல்லிருக்கீங்க கா.
யுக்தா கேக்குற ஒவ்வொரு கேள்வியும் நியாயமானது. அவ ஆதங்கம் புரியுது அவ இடத்துல நிறைய பேர் நின்று இருக்கலாம். யுக்தா இரண்டு பக்கமும் பேலன்ஸ் பண்றது அழகு.
இனியா விட யுக்தாக்கு கவலைகள் பொறுப்புகள் இங்க அதிகம். அவ முதல்ல நினைச்ச மாதிரி இனிக்கு சப்போர்ட் பண்ணிட்டு போயிருக்கலாம். இப்பக்கூட இனியன் ட்ட கேள்வி கேக்கணும்னு இல்ல. ஆனா அவ செய்றது அழகு.
சிவகாமி அம்மாக்கு சாமர்த்தியம் பத்தலனு நிறைய இடங்கள்ல நீங்க இலைமறை காயா உணர்த்துன நால இது பெருசா தெரியல.
இதயன் இனி சீன்லாம் ரசிக்க வைக்குது. இப்படியாப்பட்ட ஒரு ஆளோட ரொமாண்டிக் சீன் ரொம்ப கஷ்டம். அப்படியே வந்தாலும் அதோட தன்மை மாறிடாம குடுக்கிறது பெரிய்ய விஷயம்
???
Awesome update SivaPriya sis ??.
எப்படியோ கொச்சி போய் சேர்ந்துட்டாங்க ??. ஒரு நாளைக்கு 30 ஆயிரமா??.இந்த மாதிரி இருக்கவங்களுக்கு சில நேரத்துல வீட்ல இருக்கறவங்களே செலவு பண்றதுக்கு யோசிப்பாங்க?? அப்படி இருக்கும்போது இனியா தன்னோடு யுக்தாவையும் சேர்த்துக் கொண்டது அற்புதம்???????.
'ஐ ஸ்கொயர்' சூப்பர் சிஸ் ???????.
இதயன் கண்ணாலேயே இனியாவை கொல்றானே????. இன்பா உன்னால ஒரு டீ கூட குடிக்க வைக்க முடியல ????.இதயனுக்காக இனியாவும் பத்திய சாப்பாடு சாப்பிட்டது அருமை??.இனியா இதயனை சமாளிக்கும் விதமும் அவனுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வதும் அருமை??????.
இதயனோட உடம்புல நச்சு இருக்குன்னு சொல்றாங்களே????.அஜய் தன்னோட கைவரிசையை இதுலயும் காட்டிட்டானா?????. பிளான் பண்ணி இதயனுக்கு கடைசிவரைக்கும் சரியாக கூடாதுன்னு தப்பான மாத்திரைகளை கொடுத்து இருக்கான்????.
மருத்துவர்கள் இதயனை சரிசெய்துவிடலாம் என்று சொன்னபோது இனியாவை போல நானும் மிகவும் சந்தோஷப்பட்டேன்???????.