Dharma unmaiyileye paavam Avan valarkkapatta vidham serkai rendume sariyilla adhan ipdi. Avan mosamaanavana irundha minnoliya Sethi yedha adhu pannirpan Avan uyira than Vida pathaan..paaridhabama irukku..
இந்த தருமனை எல்லாம் காப்பாத்தி என்ன செய்ய.. பேசாம சாவட்டும்னு விட்டுருக்கனும்.. அப்பதான் இந்த அன்னத்துக்கும் புத்தி வரும்..
ராஜாத்திக்கு தெரிஞ்சது.. மத்தவங்களுக்கு தெரிய வரும்போது.. மின்னு இவ்வளவு பெரிய விஷயத்தை எதுக்காக மறைச்சு வச்சா..??? ??
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ… லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
வளர்க்கப்பட்டவிதம் சரி இல்லைதான்.. அதான் ஒரு பொண்ணு அவனை பிடிக்கலைன்னு சொல்லிருச்சுல்ல.. அப்ப அவன் அப்படியே போக வேண்டியதுதானே.. சும்மா சும்மா வந்து கலாட்டா பண்ணிக்கிட்டு இருந்தா.. அதுவும் கல்யாணத்தன்னிக்கும் வந்து இப்படி பண்ணா.. சரி ஒருவேளை அவன் உயிர் பொழைக்காம செத்து போய் இருந்தா எல்லோருக்கும் மனக்கஷ்டம் தானே..Dharma unmaiyileye paavam Avan valarkkapatta vidham serkai rendume sariyilla adhan ipdi. Avan mosamaanavana irundha minnoliya Sethi yedha adhu pannirpan Avan uyira than Vida pathaan..paaridhabama irukku..