Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 15

Advertisement

Ashokaa

Well-known member
Member
அன்பு மக்களே வணக்கம் ?

முந்தைய அத்தியாயம் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல.

'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' பதினைந்தாவது அத்தியாயம் இதோ. ???

மலர் 15

இந்த அத்தியாயத்தில் வரும் வரிகளை அர்ஜுன் வேதாவிற்காக தந்த அன்பு அண்ணி ஜெயபாரதிக்கு(இவள் பாரதி) நன்றிகள் பல. ???

அடுத்த பதிவு செவ்வாய் அன்று பதிவிட முயல்கிறேன். ???

கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் எழுத்திற்கான பரிசு. என் புன்னகையை மலரச் செய்யும் திறவுகோல். ???

உங்களின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன். ???

அன்புடன்

அசோகா ?
 
அருமை....

அதுவும் இவள் பாரதி வரிகள் மனசை என்னோவோ செய்துடுச்சு.....

வெளிநாடு னு சொல்லுறோம் இங்க simple யா செய்யுற ஒரு ப்ரோசிஜர் ங்க ரொம்ப பெருசா இருக்கு.... முறை வேற இருக்கு...

இதை எல்லாம் பெரியவுங்களுக்கு புரிய காய்க்க முடியுமா....

சென்னைவந்த பிறகு என்ன என்னடக்க போகுதோ
 
Last edited:
அருமை....

அதுவும் இவள் பாரதி வரிகள் மனசை என்னோவோ செய்துடுச்சு.....

வெளிநாடு னு சொல்லுறோம் இங்க simple யா செய்யுற ஒரு ப்ரோசிஜர் ங்க ரொம்ப பெருசா இருக்கு.... முறை வேற இருக்கு...

இதை எல்லாம் பெரியவுங்களுக்கு புரிய காய்க்க முடியுமா....

சென்னைவந்த பிறகு என்ன என்னடக்க போகுதோ

வெளிநாட்டு வாழ்க்கை என்னைக்கும் இக்கரைக்கு அக்கறை பச்சை தான்
அக்கா.
பணமும் வசதிகளும் தாண்டிய வாழ்வியல் கஷ்ட்டங்கள் நிறைய இருக்கு.
அதெல்லாம் பெருசா வெளில தெரியிறதில்ல.
இல்ல என்னைப் போல வெளிநாட்டுல வாழுற மக்களும் அந்த கஷ்டத்தை சொல்லுறதில்ல.
என் கிட்ட யாரும் கேட்டாலும் நல்லா இருக்கேன்னு தான் சொல்லுவேன். ஆனா நம்ம சந்திக்கிற அன்றாட கஷ்டத்தை யாரும் பகிர்ந்துக்குறதில்ல.

இனி இந்தியா வந்து 'சாகடி'கிட்ட சிக்கி வேதா தப்பனும். இல்ல வேதா வெடிக்கணும்.. என்ன பண்ணுறான்னு பார்ப்போம்.
 
அன்பு மக்களே வணக்கம் ?

முந்தைய அத்தியாயம் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல.

'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' பதினைந்தாவது அத்தியாயம் இதோ. ???

மலர் 15

இந்த அத்தியாயத்தில் வரும் வரிகளை அர்ஜுன் வேதாவிற்காக தந்த அன்பு அண்ணி ஜெயபாரதிக்கு(இவள் பாரதி) நன்றிகள் பல. ???

அடுத்த பதிவு செவ்வாய் அன்று பதிவிட முயல்கிறேன். ???

கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் எழுத்திற்கான பரிசு. என் புன்னகையை மலரச் செய்யும் திறவுகோல். ???

உங்களின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன். ???

அன்புடன்

அசோகா ?
Nirmala vandhachu ???
 
Ellarum veli natural vazhkkai bed of roses appadinnu nenaikkaraanga. Adhoda kashtama experience pannaraan theriyum. Nambale samchu , thechu , thochi…velaikkum poi….husband help pannalainna naragamdhan….oru salippu vandidum seekkarame.
 
Ellarum veli natural vazhkkai bed of roses appadinnu nenaikkaraanga. Adhoda kashtama experience pannaraan theriyum. Nambale samchu , thechu , thochi…velaikkum poi….husband help pannalainna naragamdhan….oru salippu vandidum seekkarame.
அக்கா முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்க… நம்மலே toilet bathroom கழுவி… லீவே கிடைக்கல இந்த வேலைக்கெல்லாம் ??????????
 
அக்கா முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்க… நம்மலே toilet bathroom கழுவி… லீவே கிடைக்கல இந்த வேலைக்கெல்லாம் ??????????
Romba kastam taan ana Financial status kku ingha avvalavu mudiyadhu ma en akka son 12 year's ahh ippadi taan 25 countries la work. town bus pola flight. Ana appa illa ma sister paddikka vachu grand ahh marriage avan marriage well settled life ingha irrundha mudiyadhu onnu ilandha taan innum onnu ???
 
Top