Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 17 1

Advertisement

Ashokaa

Well-known member
Member
அன்பு மக்களே வணக்கம் ?

முந்தைய அத்தியாயம் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல. ???

'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' பதினேழாவது அத்தியாயத்தின் முதல் பகுதி இதோ.

மலர் 17 1

இந்த அத்தியாயத்தின் இரண்டாவது பகுதியை விரைவில் பதிவிட முயல்கிறேன்.

கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் எழுத்திற்கான பரிசு. என் புன்னகையை மலரச் செய்யும் திறவுகோல். ???

உங்களின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.

அன்புடன்

அசோகா?
 
அன்பு மக்களே வணக்கம் ?

முந்தைய அத்தியாயம் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல. ???

'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' பதினேழாவது அத்தியாயத்தின் முதல் பகுதி இதோ.

மலர் 17 1

இந்த அத்தியாயத்தின் இரண்டாவது பகுதியை விரைவில் பதிவிட முயல்கிறேன்.

கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் எழுத்திற்கான பரிசு. என் புன்னகையை மலரச் செய்யும் திறவுகோல். ???

உங்களின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.

அன்புடன்

அசோகா?
Nirmala vandhachu ???
 
???

போச்சு ஏற்கனவே மாமியார் பேசுனதுல டென்ஷன் இப்போ தம்பியும் புருஷனும் அவகிட்ட சொல்லாம மறச்சுட்டாங்கனு இன்னும் பிபி ஏறப் போகுது ???
 
Last edited:
ஹலோ அசோகா..இன்றுதான் உங்கள் கதையின் எல்லா பதிவுகளும படித்தேன். உடனே உங்களை பாராட்ட வேண்டுமென்றுதான் இந்த கமென்ட். இது உங்களின் முதல் கதை என்று என்னால் நம்பவே முடியவில்லை. படிக்க படிக்க மிக அருமையாக இருக்கிறது. அதிலும் நீங்கள் எழுதும் சங்க இலக்கிய பாடல்களும் திரைபாடல்களும் பொருத்தமாக இருக்கிறது. அதுவும் வேதா குழந்தை உண்டான சந்தோஷத்தை அஜூக்கு குறும்செய்திவழியாக சொல்வது மிக மிக அருமை. இதுவரை யாரும் எழுதாத்து.
இனி உங்களின் பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருப்பேன். வாழ்த்துக்கள் அசோகா.
 
Top